.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
7 ஜன., 2016
பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலின் போது இலங்கை விமானப்படை விமானிகளும் இருந்தனர்
›
பதான்கோட் விமானப்படைத் தளம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, இலங்கை விமானப்படை விமானிகளும் அங்கு தங்கியிருந்ததாக,
யாழ். பொங்கல் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது: கைதிகளின் உறவினர்கள்
›
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குகொள்ளும் யாழ் பொங்கல் நிகழ்வில் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கலந்து...
நோர்வே வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று சந்திப்பு
›
நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில்
வடமாகாண பட்டதாரிகளுக்கு நியமனம்
›
ஓ. பன்னீர்செல்வத்திடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 30 லட்சம் நிதி வழங்கியது
›
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலை சர்வதேச புனித தலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு மும்முரமாக
318 கோடி செலவில் பொங்கல் பை: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
›
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள்
›
+23 Soozhagam சூழகம் 26 புதிய படங்கள் இணைத்துள்ளார். 4 மணிகள் · # சூழகம் அமைப்பினால் தீவக மக்களுக்கு 900...
யாழில் விபச்சாரிகள் துரத்தி பிடிப்பு !
›
தென்னிலங்கையில் இருந்து வருபவர்களுக்கான யாழ் – பாசையூர் பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
மிழ் மக்கள் பேரவையில் உள்ள தனிநபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் கடந்த காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனசம்பந்தன்.
›
கடுமையான மற்றும் பிடிவாதமான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக்
›
9 pm தற்போது அற்புதம்மாள் புதிய தலைமுறையில் பேசிக்கொண்டு இருக்கிறார் 2016..........? மக்கள் வாக்களித்தற்கு -கொடுத்த வாக்கு விரைவில் நி...
அ தி மு க மகளிர் அணி செயலாளராக கோகிலா இந்திர நியமனம்
›
அ தி மு க மகளிர் அணி செயலாளராக கோகிலா இந்திர நியமனம் சசிகலா எம் பி பதவியின்றி காத்திருக்கிறார் தினகரன் செங்கோட்டையன் ஆகியோருக்கு வருகிற ...
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10000 குடும்பங்களுக்கு ஈழ உறவுகள் உதவி
›
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஈழ உறவுகள் முதல் கட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது (ஜனவரி 7, 1841)
›
ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் அமெரிக்க
தெற்காசியாவின் சம்பியனானது இந்தியா
›
தெற்காசியக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் சம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்...
இன்னுமா தீரவில்லை; இவர்களின் தீராத ஊழல் விளையாட்டு? : கலைஞர்
›
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கேள்வி :- அ.தி.மு.க. பொதுக் குழுவில் பேசிய
ஆபாச பாடல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் சிம்பு மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
›
ஆபாச பாடல் தொடர்பாக தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு தாக்கல் செய்த மனு மீதான
6 ஜன., 2016
ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளியுங்கள் : கைதிகளின் பெற்றோர் முதலமைச்சருக்குக் கடிதம்
›
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் ச
பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி
›
பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி அளித்தா...
முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய காசில்லை. அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கோரும் பிள்ளைகளின் கதறல்
›
முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய தம்மிடம் காசில்லையெனவும் அரச செலவில்
பரிமலை புறப்பட்டார் ஓ.பி.எஸ். ( படம் )
›
ச தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார்.
‹
›
முகப்பு
வலையில் காட்டு