.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
12 ஜன., 2016
பேரறிவாளனுடன் 5 திரைப்பட இயக்குநர்கள் சந்திப்பு
›
வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பிரபல தமிழ்ப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், அமீர்,
மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகள் கைது: சிசிடிவி பதிவை வெளியிட்ட கணவன்
›
உடல் நலம் பாதிக்கப்பட்ட மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகளை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை: மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு
›
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாயில் திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் கைது
›
விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு தப்பி செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்களை துபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கினார் சம்பந்தன்
›
தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு போதுமான காலம் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியிருந்தது.
யாழில் காதலர்கள் கிணற்றில் குதிப்புகாதலன் உயிரிழந்துள்ளார். காதலி கிணற்றிலுள்ள குழாயை பிடித்து உயிர் தப்பியுள்ளார்
›
யாழில் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் கிணற்றில் பாய்ந்துள்ளனர்.
”தனிஈழம் தான் வேண்டும்” என்றால் அந்த கருத்தும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும்: லால் விஜேநாயக்க
›
”தனிஈழ கோரிக்கையை மக்கள் முன்வைத்தால் அது பற்றியும் அறிக்கையிடப்படும், எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படாது” என்கிறது அரசமைப்பு
11 ஜன., 2016
கால்பந்து வீரர்களுடன் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 20 பேர் பரிதாப பலி
›
மெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம்! பிரதமர் அறிவிப்பு
›
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட
தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் வட மாகாண முதலமைச்சருக்கு ராஜதந்திர அழுத்தம்
›
தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ராஜதந்திர அழுத்தத்தை எதிர்நோக்குவதாக கொழும்பு
வெலிமடையில் பாரிய குழப்பம்... விசேட அதிரடி படையினர் விரைவு
›
அமைதியின்மை காரணமாக பண்டாரவளை - வெலிமடை வீதியின் டயரபா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில்
பழனி கோவிலுக்குள் மது அருந்தும் காவலாளிகள் : அதிர்ச்சி வீடியோ
›
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவில் ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை
அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கு: கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு 5 ஆண்டு சிறை
›
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ‘‘சீமென்கார்டு ஓகியா’’ என்னும்
போலீசில் ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு புதிய மனுஅவகாசம் அளித்தது ஐகோர்ட்
›
நடிகர் சிம்பு போலீசில் ஆஜராக கால அவகாசம் அளித்தது ஐகோர்ட். பீப்’பாடல் விவகாரத்தால் கோவை மற்றும்
இடர் முகாமைத்துவம் 2 (சர்வோதயம் எதிர் புங்கையின் புதிய ஒளி)
›
இங்கே வட இலங்கைச் சர்வோதயத்தின் தாயொப்பக் கருணையில் மூச்சுத்திணரும் புங்கையின் புதிய ஒளி.
14 பந்துகளில் 50 ரன்கள் விளாசி முன்ரோ சாதனை
›
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வீரர் 28 வயதான காலின் முன்ரோ 14 பந்துகளில் 50
10 ஜன., 2016
மன்னார் - அம்பாள்புரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு வடக்கு முதல்வர் திடீர் விஜயம்
›
மன்னார் - எருக்கலம்பிட்டி, 5 ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வடமாக...
சு. கவின் 26 அமைச்சர்கள் பொது எதிரணியுடன் பேச்சு!
›
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொது எதிரணியுடன் கலந்தாலோசிக்க
சட்டத்தரணிகள் உடையில் வந்து நீதிமன்றத்தில் மூக்குடைப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல!
›
சட்டக்கல்லூரி பக்கமே தலைவைத்துப் படுக்காத கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள்
பாரிஸ் தாக்குதல் தீவிரவாதி பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிப்பு: கைரேகை மூலம் துப்பு துலங்கியது
›
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130
‹
›
முகப்பு
வலையில் காட்டு