.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
13 ஜன., 2016
மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவது அடிப்படை மனித உரிமை : தீவிரவாதமாக இதனைச் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது ! – சுதன்ராஜ்
›
தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவது தீவிரவாதமாகாது, இது அடிப்படை மனித உரிமைப் பிரச்சனை. இதனை
விடுதலைப் புலிகளின் தடை; கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்
›
ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்டமை சமாதானத்தை ஏற்படுத்த தடையாக அமைந்தது
சென்.ஹென்றிஸ், நெல்லியடி மத்தி அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி
›
யாழ்ப்பாண பாடசாலைகளின் விளையாட்டுச்சங்கம் நடத்தும் 19 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்டத் தொடரில் நேற்று
சிறந்த வீரரான மெஸ்ஸி வீராங்கனையாக கார்லி
›
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் ஒவ்வொரு வருடமும் தனது சிறந்த வீர, வீராங்கனைகளைத் தெரிவுசெய்து அறிவித்து
பிள்ளையானுக்கு கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதி!
›
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாகவுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் ச...
மருந்து போல் விற்காதே எங்கள் மருத்துவ படிப்பை! : யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
›
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ்
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவல்! கூட்டமைப்புடன் பேசுவோம் என்கிறது அரசாங்கம்
›
நாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் இருந்து கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கத்தை முன்னெடுப்பதற்கே
வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்! சம்பந்தரிடம் ஜெய்சங்கர் உறுதி
›
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர்
கிரித்தலே இராணுவ முகாம் சீல் வைத்து மூடப்பட்டது?
›
கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்
எம்மை கைது செய்தவர்களை கொல்வோம்..; ஆக்ரோஷத்துடன் தெரிவித்த வித்தியா படுகொலை சந்தேகநபர்கள்
›
எங்களை கைது செய்த ஊர்காவற்றுறை தமிழ் பொலிஸ் கோபியை நாங்கள் கொன்றுவிட்டு மீண்டும் இதே சிறைச்சாலைக்கு
கொலை,கற்பழிப்பு, ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளையடித்தல், போதை பொருட்கள் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும் யோசனை-வலுக்கும் எதிர்ப்புகள்
›
விஸ் மக்கள் கட்சி முன்னெடுக்கும் முயற்சியால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள்
வீமன்காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதைமுகாம்களுக்குரிய தடயங்கள் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது
›
. வீமன்காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதைமுகாம்களுக்குரிய தடயங்கள் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது
12 ஜன., 2016
பேரறிவாளனுடன் 5 திரைப்பட இயக்குநர்கள் சந்திப்பு
›
வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பிரபல தமிழ்ப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், அமீர்,
மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகள் கைது: சிசிடிவி பதிவை வெளியிட்ட கணவன்
›
உடல் நலம் பாதிக்கப்பட்ட மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகளை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை: மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு
›
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாயில் திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் கைது
›
விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு தப்பி செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்களை துபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கினார் சம்பந்தன்
›
தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு போதுமான காலம் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியிருந்தது.
யாழில் காதலர்கள் கிணற்றில் குதிப்புகாதலன் உயிரிழந்துள்ளார். காதலி கிணற்றிலுள்ள குழாயை பிடித்து உயிர் தப்பியுள்ளார்
›
யாழில் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் கிணற்றில் பாய்ந்துள்ளனர்.
”தனிஈழம் தான் வேண்டும்” என்றால் அந்த கருத்தும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும்: லால் விஜேநாயக்க
›
”தனிஈழ கோரிக்கையை மக்கள் முன்வைத்தால் அது பற்றியும் அறிக்கையிடப்படும், எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படாது” என்கிறது அரசமைப்பு
11 ஜன., 2016
கால்பந்து வீரர்களுடன் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 20 பேர் பரிதாப பலி
›
மெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு