.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
12 ஏப்., 2016
தி.மு.க தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி; 23ந்தேதி பிரசாரம் தொடக்கம்
›
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது. இதற்கான மனுதாக்க லுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.
தேமுதிக அலுவலகத்தில் 2வது நாளாக தொகுதிப்பங்கீடு ஆலோசனை
›
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா தலைவர்கள்
பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்
›
த.மா.கா.வில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்
ரஜினிகாந்த், சானியா மிர்சா, டாக்டர் சாந்தா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்
›
குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா
ஜெயலலிதா கூட்டத்தில் நெரிசலில் இரண்டு பேர் பலி- கலைஞர் இரங்கல்
›
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில், ’’விருத்தாசலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூ...
தற்போதைய செய்தி .தேமுதிக – ம. ந.கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: திமுக - அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிப்பா?
›
த மிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை 'கிலி'யில் தள்ளியுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடையும் விதமாக 4 கட...
மறைக்கப்படுகிறதா தி.மு.க.வின் 5 ஆயிரம் கோடி ஊழல்?
›
சென்னை பெருமாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட
கருணாநிதியின் மேலவை கனவு பலிக்குமா?
›
மீ ண்டும் தமிழகத்தில் சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அதிரடியா...
ஐரோப்பிய கால்பந்தாட்ட அலுவலகங்களில் தேடுதல்பீபா) தற்போதைய தலைவர ஜியானி இன்பான்டினோவின் பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றதைத் தொடர்ந்தே தேடுதல்
›
ஐரோப்பிய கால்பந்தாட்டத்தின் நிர்வாக அலகான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய அலுவலகங்களில் சுவிற்சர்லாந்து
பிரித்தானியாவில் மாவீரர் துயிலுமில்லம்14 லட்சம் பவுண்கள் செலுத்தி 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டகாணி
›
மாவீரர் துயிலும் இல்லம் ஒன்று பிரித்தானியாவில் அமையப் பெறவுள்ளது. பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினரால்
இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது!
›
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக...
குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான 1800 வெற்றிடங்கள்
›
நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எட்டு வாகனங்களைத் தொடர்ச்சியாக மோதித்தள்ளிய பேருந்து
›
அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நல்லாட்சியிலும் வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது
›
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் இராணுவத்தினரால் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக்
கருணாநிதியை விமர்சித்து ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை
›
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திமுக-வை விமர்சித்து குட்டிக் கதை ஒன்றைக் கூறியுள்ளார்.
11 ஏப்., 2016
உங்கள் நன்மைக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும்: ஜெயலலிதா
›
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், நான் சொல்லாததையும் செய்திருக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
கனடாவின் வட பிராந்தியத்தில் 11 பேர் தற்கொலை முயற்சி! அவரச நிலைமை பிரடகனம்
›
11 பேர் தற்கொலை முயற்சி: அரவாபிஸ்கா பெஸ்ட் நேஷனில் அவரச நிலைமை பிரடகனம் கனடாவின் வட பிராந்தியமான அரவாபிஸ்கா பெஸ்ட்
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாய் மற்றும் மகனிற்கு இலங்கையில் காத்திருந்த சோகம்
›
புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாயும் மகனும் ரயில் விபத்தில் பலி! அம்பலாங்கொட, ரயில் கடவையில் நேற்று முன்தினம்
கோப்பாய் வடக்கில் குருக்கள் வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் என்ன?
›
இரவானாலே உயிரைக் கையில் பிடிக்கும் வாழ்க்கை. என்ன நடக்குமென்றதற்கு உத்தரவாதமில்லை. கத்தி, வாளுடன் யாராவது வீடு புகுவார்கள்
வீதியில் நடனமாடும் நாமல் ராஜபக்ச எம்.பி.
›
‹
›
முகப்பு
வலையில் காட்டு