.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
21 அக்., 2019
கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் வயோதிப பெண் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்?
›
கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின்...
20 அக்., 2019
கஞ்சா கடத்தியமெதகம பொலிஸ் நிலையஅதிகாரி ஜீப் வண்டியில் கேரளா கஞ்சா 164.3 கிலோ கிராம்
›
மன்னாரில் இன்று அதிகாலை உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள க...
எஞ்சியிருக்கும் பயங்கரவாதிகளை எனது ஆட்சியில் இல்லாதொழிப்பேன் - கர்ஜிக்கிறார் சஜித்
›
நாட்டில் எஞ்சியுள்ள பயங்கரவாதிகளையும் எனது ஆட்சியில் இல்லாதொழிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கர்ஜி...
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா?
›
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலரை உதவித் தொகையாக அளித...
தமிழ் வட-கிழக்கின் நிர்வாக மொழி என்பதை அறியாத தற்குறி வீரவன்ச!
›
அரசமைப்பின் 16ம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச. அவ...
நான்கு தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள கனேடிய தேர்தல்
›
கனடாவில் நாளை பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று அண...
5 கட்சிகளும் சேர்ந்தே பேசுவோம்- ரணிலுக்கு விக்கி பதில்!
›
தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம். ஐந்து கட்சிகளின் கூட்டணியாகவே பேச வருவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, வடக்கு மாகாண முன்னாள் முத...
புதிய கட்சியைத் தொடங்க சந்திரிகா யோசனை
›
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க “ஸ்ரீலங்கா சுதந்திர பொது மக்கள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்க...
ஜனாதிபதி தேர்தலில்சஜித்தே வெற்றிபிரபல ஜோதிடரின் கருத்தால் பரபரப்பு
›
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.அந்தவகையில், 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என...
டக்ளசின் பிரசாரக் கூட்டத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்]
›
வவுனியா- தாலிக்குளம் பகுதியில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, இன்று காலை ஈபிடிபியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டம், தேர்த...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
›
சிறீலங்கா அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காத நிலையில் குற...
கூட்டமைப்புடன் பேச தயாரில்லை:கோத்தா?
›
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்க் கட்சிகளுடன் தற்போதைக்கு பேச்சு நடத்த தாம் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வே...
பொதுஜனபெரமுனவில் தமிழிற்கு முன்னுரிமை?
›
யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முதலில் பெயர் வைத்தமை தொடர்பில் சிங்கள தேசம் குழப்பிக்கொண்டிருக்கையில் பொதுஜனபெரமுனவின் யாழ்.அலுவலக...
19 அக்., 2019
›
சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்-மாவீரர்நாள் 2019 ------------------------------------------------------------------------------- புலம்பெயர...
சஜித் 65 26 414 .இது 49.29 வீதம். கோத்தபாய 61 72 241- 46.62வீதம்50 வீத வாக்குகள் யாருக்கும் கிடைக்காது- வெளியானது கணிப்பு!
›
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக, சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான க...
18 அக்., 2019
சிங்கத்தின் வாலைப் பிடித்த சருகு புலிகள்
›
சனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இயங்கி வரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை மிக சிறியளவில் உள்ளடக்கிய கட்சியி...
தமிழருக்காக இணைந்தோம்- சுரேஷ்
›
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இணைந்துள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட...
7பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! சீமான் பேச்சுதான் காரணமா
›
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் ப...
ஆயுள் தண்டனையை நிறுத்த வேண்டும்; பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் : நவ.5-ல் விசாரணை
›
பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புத...
சரணடைந்த 2,994 பேர் எங்கே?
›
தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு கிடைத்த பதிலில் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணி...
‹
›
முகப்பு
வலையில் காட்டு