.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
8 ஏப்., 2020
›
இலங்கை ரூபாயின் மதிப்பு சுவிஸ் பிராங் 199.34, யூரோ 210.30,கனடா டாலர்137.66, அமெரிக்க டாலர் 193.56, பவுண்ட் 239.90, அவுத்திரிய டாலர் 127.5...
›
கொரோனாவின் மகிமை - இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி . புலம்பெயர் தமிழரின் பிராங்கும் யூரோவும் டாலரும் உச்ச ஏற்றம், இருந்தாலும் இங்கும் உ...
சிறிலங்காவில் கொரொனா தொற்றால் 7 ஆவது நபர் உயிரிழப்பு
›
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ள...
உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்
›
உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோரத்தாண்டவம...
கொரோனா வைரஸ் அல்லாவின் சிப்பாய்! ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட அச்சுறுத்தல் புகைப்படம்
›
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை ஐ.எஸ் அமைப்பு, இது அல்லாவின் சிப்பாய் என்று குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை உலக...
பிரான்ஸ் நகரில் 2 நிமிடங்களுக்கு மேல் பெஞ்சுகளில் அமர தடை! புதிய விதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு 1,500 யூரோ வரை அபராதம்
›
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரான்ஸ் புதிய கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
›
சின்னஞ்சிறிய நாடுகளான பெல்ஜியத்தையும் ஹோலந்தையும் கொரோனா ஆட்டுவிக்கிறது , மக்கள் தொகையில் இறப்புகள் வீதம் அதிகமாக அறியப்படுகிறது ...
›
டிக்கோயா காட்டுப்பகுதியில் சுற்றி திரிந்த 56 வயது கொரோனா நோயாளி ஒருவர் பொலிஸாரால் கைதாகி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
›
அன்பு உறவுகளுக்கு வணக்கம் """"""""""""""""""...
நாணையத் தாள்கள் மூலம் பரவும் கொரோன வைரஸ், மக்களே கவனம்
›
கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழு...
›
பிரேசிலின் முன்னாள் உதைபந்தாடடவீரர் ரோனால்டிங்கோ கள்ளக்கடவுசீட்டு பாவித்த குற்றத்துக்காக பராகுவே தலைநகர் அசுஞ்சுசியானில் கடந்த ஒருமாதமா...
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்து திணறும் இத்தாலி! உதவ முன் வந்த ரஷ்யா
›
கொரோனாவால் இத்தாலி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கட்டிடம் கட்டிடமாக கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் முழு வீ...
தீவிர சிகிச்சை பிரிவில் பிரித்தானியா பிரதமர் சீரான உடல் நிலையில் நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்!
›
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் ஓரிரவிற்கு பின் சீரான உடல் நிலையுடன், நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார் என்று அவ...
›
94 மருத்துவர்கள்.. 26 செவிலியர்கள் கொரோனா வைரஸால் மரணம்! மீளா துயரத்தில் இத்தாலிய மருத்துவர்கள் சங்கம்
›
கொரோன தொற்றுக்குள்ளாகியிருக்கும் பிரித்தானியப்பிரதமர் போரிஸ் ஜோன்சன் குணமடைந்து வீடு திரும்ப எல்லோரும் பிரார்த்திப்போம்
7 ஏப்., 2020
›
கொரோனா செய்யும் கொடுமை . சுவிஸ் பிளிக் பத்திரிகை போரிஸ் ஜோன்சன் இறந்தால் என்ன ஆகும் என்று கட்டுரை வெளியிட்டுள்ளது . நோய் வந்தால் பிரா...
›
சுவிஸ் -ஓரளவு மகிழ்ச்சி -கொரோனா தொற்றுக்கள் எண்ணிக்கை வீழ்ச்சி காண்கிறது .இன்று இதுவரை 253 மட்டுமே ,நேற்று 598, நேற்றுமுன்தினம் 576 ஆகக...
›
பிரிட்டன் பிரதமரின் பணிகளை வெளிநாடடமைச்சர் டொமினிக் ரபா கவனிக்கிறார்
மின்னாமல் முழங்காமல் அல்லி வழங்கிய தல கொரோனா தடுப்பு பணிகள் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி நயன்தாரா ரூ.20 லட்சம்
›
கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்று! யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளைக்கு 40 மாதிரி சோதனை
›
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு 40 மாதிரிகளே பர...
‹
›
முகப்பு
வலையில் காட்டு