.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
10 ஜூன், 2020
›
www.pungudutivuswiss.comபடகுச்சேவை முடக்கம் சந்தேகநபரை கண்டுபிடிக்கும் வரை அனலைதீவுக்கான படகுசேவையை கடற்படை நிறுத்தி வைத்துள்ளது அவசர தேவ...
›
தீவகம்:அனலைதீவுகடற்படை முற்றுகைக்குள்? கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனலைதீவிற்கு காலை இலங்கை காவல்துறை சென்றுள்ளது.
ஓகட்ஸ் 5 இல் பொதுத் தேர்தல்! வர்த்தமானி வெளியானது
›
சிறீலங்காவின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்...
›
ஜெர்மனி தனது எல்லைகளை திறக்கிறது ஜெர்மனி கொரோனா பாதிப்புக்கு பின்னர் எதிர் வரும் 18 ஆம் திகதி ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான தனது எல்லைக...
›
ஆகஸ்ட் 5 இல் இலங்கையில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது www.pungudutivuswiss.com
லண்டனில் பள்ளிகள் செப்டெம்பரில் திறக்கப்படுமா அதிரடியாக வரும் தகவல்கள்
›
இங்கிலாந்தில் அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளையும் கோடைகாலத்திற்கு முன்பு திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து குழந்தைகளும் செப...
டிரம்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்து உள்ளனர்: அமெரிக்காவை உலுக்கிய கருத்து கணிப்பு
›
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அந்ந...
சுமந்திரனையும் அனந்தியையும் வெளுத்து வாங்கிய காணாமல் போன உறவுகள்
›
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை என...
முன்னாள் போராளிகளை ஒன்றுபட்டு செயற்பட அழைப்பு
›
விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சே...
›
கொரோனா விஷயத்தில் வெற்றி -உலகிலேயே முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து உலகிலேயே கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் கையாண்ட கட்டுப் பட...
ஜூன் 29: பாடசாலைகள் ஆரம்பம்
›
பாடசாலைகளை மீண்டும் திறக்கும் தினம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான தினம...
முக்கிய வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்
›
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஆபிரகாம் சுமந்திரன் 1, ஆர்ணல்ட் 2, ரவிராச் சசிகலா 3, சரவணபவன் 4, சித்தார்த்தன் 6,...
8 ஜூன், 2020
யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை மீளஆரம்பித்தது
›
யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார...
சுவிட்சர்லாந்து கொடிய கொரோனாபிடியில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறது மூன்று தமிழரை மட்டுமே இழந்துள்ளோம்
›
ஈழத்தமிழரனுக்குஇரண்டாம்தாயநாடாகஆதரவுவழங்கிய சுவிஸ் நாட்டுக்கு நன்றி சாதாரண நாடுகளை விட ஐ நா மற்றும் அதன் ஏராளமான துணை அமைப்புகளைக் கொண்...
இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள்
›
கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக...
ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் வெளியேற்ற வேண்டும்
›
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் அவரை தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியே...
6 ஜூன், 2020
இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பு
›
கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்க...
5 ஜூன், 2020
கோட்டாவின் சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கூட்டமைப்பு அறிக்கை’ – சம்பந்தன்
›
பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். எதற்கு எதிராக எ...
4 ஜூன், 2020
இன்றும் 40 பேருக்கு கொரோனா! - கடற்படையை தொடர்ந்து துரத்துகிறது
›
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, இத...
உள்ளே வரும் அனைவருக்கும் கட்டாய பரிசோதனை! - ஜனாதிபதி உத்தரவு.
›
நாட்டுக்குள் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துமாறும், பரிசோதனை அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் ஜனாதிபதி கோத்தாபய...
‹
›
முகப்பு
வலையில் காட்டு