|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
13 அக்., 2012
விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் மேற்கண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போன்றதொரு நடவடிக்கையே தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று
அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் மேற்கண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போன்றதொரு நடவடிக்கையே தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று
ஜனாதிபதியின் ஆலோசகர் பிள்ளையானின் வீடு பற்றிய விண்ணப்பம் போலியானது! மக்கள் அஞ்ச வேண்டாம் சீ.யோகேஸ்வரன்
தமது கட்சிக்கும் அரசிற்கும் சார்பாக செயற்பட்டவர்கட்கு மாத்திரம் வீடு அமைத்துத் தருவதாக புரளியை கிளப்பி போலி விண்ணப்பங்கள் விநியோகித்து மக்களை பீதியடைய வைத்த ஜனாதிபதியின் ஆலோசகர் சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயற்பாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என பாராளுமன்ற
கைதடி முதியோர் இல்லத்தில் இணைந்த முல்லைத்தீவு வயோதிபருக்கு காத்திருந்த சந்தோச அதிர்ச்சி!
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது.
வணிகவரித்துறை, சட்டம், நீதித்துறை பொறுப்புகளை வகித்து வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
அதே நேரம் சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஷண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கும்