இறுதிவரை இலங்கையுடன் போராடி தோற்றது ஆஸி: இலங்கைக்கு இரண்டாவது வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
Sri Lanka 161/4 (20/20 ov)
Australia 119/3 (15.0/15 ov, target 122)
Sri Lanka won by 3 runs (D/L method)
தந்தையின் விஸ்வரூப சர்ச்சையில் பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்தமகளான நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவர் லக் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வெற்றியாகததால் தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பினார்.
இவர் நடித்த அனகா ஓ தீரடு படம் பெரிய வரவேற்பை பெற்றதுடன் இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதும் பெற்றார்.
தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்காகவும் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார்.
தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக உள்ள இவர், இன்று தன் 27வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இன்று கமல்ஹாசனின் வாழ்க்கையிலும் முக்கியமான நாளாகும். விஸ்வரூபம் தடை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
அமெரிக்காவில் ருத்ரகுமாரன் செயற்படுவதால்,பயங்கரவாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை!- மஹிந்த ராஜபக்ச
அமரிக்காவில் இருந்து விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் ருத்ரகுமாரன் செயற்பட்டுக் கொண்டிருப்பது பிரச்சினையான விடயம் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முறையிட்டுள்ளார்.
வெற்றி வெறியோடு அடித்தாடிய இலங்கை
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றுக்
ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.
ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து அது மகளுக்கு .பாவம் மாற்றுதிறனாளியிடம் தேர்தல் நிதி .
தேர்தல் நிதியினை கழகத்தோழரிடம் பெறும்போது
யா /புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம் நீண்ட காலத்துக்குப் பின்னர் புணரமைப்பின் பின்னர் திறந்து வைக்கப் பட்டுள்ளது .கடந்த ஜனவரி 18 அன்று நடை பெற்ற திறப்பு விழா நிகழ்வுகளின் நிழல்படங்களை இங்கே காணலாம்
”அந்தரங்க இடத்தில் சிகரெட் சூடு… நண்பர்கள் முன் நிர்வாண நடனம்..”!!
48 வயது நபருக்குத் திருமணம் செய்துகொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரண்டே மாதங்களில் கணவன் மீது ஏகப்பட்ட புகார்களோடு காவல் நிலையம் சென்று இருப்பது காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிரவைக்கும் விடயங்களைக் கொண்ட அந்தப் புகாரில், ‘ஏழு பெண்களைத் திருமணம் செய்த என் கணவன், என்னை ஏமாற்றி எட்டாவதாகத் திருமணம் செய்திருக்கிறார்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதால், இந்த விவகாரம் தீயாகக் தகிக்கிறது.