நீண்ட காலமாக குறித்த விடுதியை யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்.பிரதேச சபையின் அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டது.
கண்ணகை அம்மன் ஆலய இந்துமாசமுத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு கலட்டி ஸ்ரீ விநாயகர் தீர்த்தோற்சவம் 27.03.2013
இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்.
தில்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது அவர் கூறியது...
இனப்படுகொலைக்கு ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு எதிராக பிரகடனப்படுத்திவிட முடியாது! :- ஞானதேசிகன்
தி.மு.க., ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரத்தை மையப்படுத்தி கூட்டணி உறவை முறித் துக் கொண்டது. தி.மு.க. எடுத்த இந்த முடிவு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ்
இலங்கையிலுள்ள இந்திய தமிழர்களை அழைத்துச் செல்லுமாறு தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை!
இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 27-3-2013 அன்று சென்னை, வேளச்சேரியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
பா.சிவந்தி ஆதித்தன் மருத்துவமனையில் அனுமதி : ஜெ., நேரில் சென்று பார்த்தார்
‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மருத்துவமனைக்கு சென்று, அவரை சந்தித்தார். சிவந்தி ஆதித்தனின் உடல்நலம் குறித்து அவரது மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் ஜெயலலிதா விசாரித்து அறிந்தார்.
வடகொரியா தனது ஆட்டிலறி மற்றும் நீண்ட, குறுந்தூர ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் எனவே எந்நேரத்திலும் அமெரிக்க இலக்குகளை தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவரும் படி அந்நாட்டின்