பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2014


ஜாகீர் உசேனை சென்னை எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்


ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேனை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். ஜாகீர் உசேனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி கியூ பிரிவு போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.