பக்கங்கள்

பக்கங்கள்

7 மே, 2014

யாழ். மாவட்ட அரச அதிபர்- வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் சந்திப்பு 
 வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்.

 
யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி பணிகள் தொடர்பாக அரச அதிபரிடம்  கேட்டறிந்ததுடன் மாவட்டச் செயலகத்தையும் பார்வையிட்டனர்