எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரமானது மெகா தொலைக்காட்சி நாடகத்தின் பிரதான பாத்திரத்திற்கு ஒப்பானது என அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவில் கைது இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது
ஸ்மித் சதம் தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி
ஸ்மித்தின் அபார சதம் மூலம் தென்னாபிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிpயில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா- தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம்மெல்பேர்னில் நடைபெற்றது. டொஸ் வென்ற
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி
கேரளா அணியை வென்றது கொல்கத்தா. இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) காற்பந்து தொடரில் நேற்று முன்தினமிரவு கொச்சியில் நடந்த 37ஆவது
அரசாங்கத்தில் பதவிகளுக்கான போட்டி உக்கிரம்
அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை பங்கு போட்டுக் கொள்வது தொடர்பில் பாரதூரமான மோதல் ஆரம்பித்துள்ளதாக
மஹிந்தவின் வலதுகரம் அம்ஜத் கட்சி தாவினார்
ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் வலதுகரமாக அறியப்பட்டவரும், மகநெகுமவின் சூத்திரதாரியுமான பொறியாளர் அம்ஜத் கட்சி தாவியுள்ளார்.
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியாளராக இருந்தவர் களுத்துறை எம்.எம். அம்ஜத்.இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தர்.