பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2015

கவிஞர் தாமரையின் முகநூலில் இருந்து நேரடியாக எமக்கு


சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம்.
அத்துடன் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு.
அதிகாலைச் செய்திக்காக ஒரு
தொலைக்காட்சி வந்து கொண்டிருப்பதாகத் தகவல்.
புது அனுபவம்தான்.