பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2015

7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்திடுக! வேல்முருகன்



திருச்சி, செய்யாறு ஆகிய சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகாலம் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும்

என் தந்தையின் புகழை சீரழிப்பது ஊடகங்கள் தான்: ஃபிபா தலைவரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு

]
இமாலய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவரான செப் பிளேட்டரின் புகழை கெடுப்பது ஊடகங்கள் தான் என அவரது மகள் பரபரப்பு குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை

தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த  நோதிநாதன்  சீகரன் 192 புள்ளிக்களைப்

விரிவுரையாளராவதே எனது இலக்கு!- வவுனியாவில் முதல் நிலை மாணவி ஹரிணி பரந்தாமன்

விரிவுரையாளராவதே எனது இலக்கு என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று முதல்நிலை பெற்ற

விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்


விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல்

ஐ.நா மனித உரிமைப்பேரவை தீர்மான நடைப்பாட்டை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு நியமனம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் நடைப்பாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழுவினைக்

நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம்-வைகோ

நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின்

ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஏன்? தோனி புதிய விளக்கம்


தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத்

அத்துமீறி துருக்கிக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம் இடைமறிப்பு

சிரியாவில் வான் தாக்குதல் நடத்தும் ரஷ்ய போர் விமானம் ஒன்று அத்துமீறி துருக்கி வான் பரப்பிற்குள் நுழைந்ததை அடுத்து