பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2016

புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டார் அமைச்சர் ஐங்கரநேசன்!

எண்ணிய கருமம் யாவும் திண்ணமாய் கைகூடி - ஈழ மண்ணில் நம்தமிழர் வாழ்வு வண்ணமாய் ஒளிரட்டும் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார் வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன்.