https://www.facebook.com/hirunews/videos/926211077476985/
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
இந்தியத் தூதர் காருக்கே 'கை நீட்டிய' 'அடேங்கப்பா' போலீஸ்!
அயல் நாட்டுக்கான இந்தியத் தூதுவரின் கார் ஓட்டுநரிடமே ‘நோ பார்க்கிங்’ என்று சொல்லி போலீஸ்காரர் லஞ்சம் வாங்கிய
மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டுமென்பதுதான் நியதியோ?
'சின்னக் கலைவாணர்' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட விவேக், தனது ஒரே மகனை இழந்தது சினிமாத் துறையினருக்கும், அவரது நண்பர்களுக்கும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.
ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை
ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை
நடுவானில் விமானத்தில் ஓட்டை: 74 பயணிகள் தப்பிய அதிசயம்! (வீடியோ)
11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் உடைந்தது. இதனால், 74 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் விமானி.
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் இருந்து, டிஜிபோட்டிக்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான
"அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்"-கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்
அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்
மதுரை முத்து மனைவி கார் விபத்தில் மரணம்
பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. இவரது மனைவி வையம்மாள் ( வயது 32 ). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும்,
எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் - மஹிந்த
எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு
சுதந்திரதின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது
காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
பெப்ரவரி 4 சுதந்திரதினம் அல்ல துக்கதினம்
பெப்ரவரி 4. 1948 அன்று பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை விட்டு வெளியேறியது. இந்நாளே சிங்களவர்களால் இலங்கையின்
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி,சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவிப்பு!
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரித்தானிய மகாராணி
இலங்கையில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மந்திரி ஆகிறார்?
லங்கையில் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா (வயது 65). விடுதலைப்புலிகளை வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்த இவர்
வட மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார பதவியிலிருந்து விலகுகிறார்
வட மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது !!
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு
இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.