பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூன், 2016

எழுக தமிழரே ஜெனீவா ஐ நா நோக்கிய பேரணி 20.06.2016 திங்கள் மாலை 14.00 மணி

பேர்ன் பொல்வெர்க்   பார்க் இல் இருந்து பேரூந்துகள்  நண்பகல்  12.00  மணிக்கு புறப்படும்

ரொனால்டோ ஏமாற்றம்: போர்த்துக்கலுக்கு அதிர்ச்சி அளித்த ஐஸ்லாந்து

ஐரோப்பிய கால்பந்து தொடரில் வலுவான போர்த்துக்கல் அணியுடனான போட்டியை 1-1 என டிரா செய்து ஐஸ்லாந்து அணி அதிர்ச்சி

சிறுபான்மையினருக்கு முன்னுரிமை-சுவிட்சர்லாந்து தூதுவர் உறுதியளிப்பு

சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்கும் மனநிலையை இலங்கையில் ஏற்படுத்த தாம் உறுதுணையாக இருப்போம் என இலங்கைக்கான

காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை காணியில் 400 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 65 ஹெக்டேயர் காணியினை விடுவித்து, அதில் 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை

ஐ.நா. தீர்மானத்தை முழுமைபெற செய்க

”ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். இதன்போது இலங்கையர் அனைவரதும் அர்த்தபூர்வமான ஈடுபாடு காணப்படவேண்டும்.

சோமவங்ச அமரசிங்க காலமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று காலமானார்.

சோமவங்ச அமரசிங்க காலமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று காலமானார்.

ரசிகர்கள் வன்முறை எதிரொலி: ரஷிய கால்பந்து சங்கத்துக்கு அபராதம்

ஐரோப்பிய கால்பந்து தொடரில், கடந்த 11–ந்தேதி மார்செலியில் நடந்த இங்கிலாந்து – ரஷியா இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல்

ஐரோப்பிய கால்பந்து போட்டி: பெல்ஜியத்தை பதம் பார்த்தது இத்தாலி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணியை பதம் பார்த்த இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மோடியிடம் ஜெ., கொடுத்த மனுவில் உள்ள 29 அம்ச கோரிக்கைகள்!

டெல்லியில் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா.  இந்த சந்திப்பின் போது,

விஜயதாரணிக்கு பிடிவாரண்ட்!




விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.  

இளைஞர்களை சீரழிக்கும் ஆபாச இணையதளங்களை முடக்க கருத்துரிமையே தடைக்கல்!


கோவை அருகே உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்களில் அவர்கள் ச

திரைப்பட இயக்குநர் திருலோகசந்தர் காலமானார்


திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன அரசவை உறுப்பினர்களுக்கான விருப்பக் கோரல் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் அறிக்கையின் பிரகாரமும், நியூயோர்க் நகரில் ஒக்ரோபர் 1, 2010ம் ஆண்டில் கூடிய

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மூதாட்டிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கு இணங்க ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மூதாட்டிகள்,

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை – மோடியிடம் வலியுறுத்தினார் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு, இந்திய மத்திய அரசாங்கம்

நெடுங்கேணியில் காணாமல் போன 17 வயது மாணவி மீட்பு

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச்சேர்ந்த 17 வயது மாணவி

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பேன் – ரொசீனா அலின்-கான்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பிரித்தானிய நாடாளுமன்றம் சென்று குரல்கொடுப்பதற்கு தொழிற்கட்சியின் ரூட்டிங்