தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில்
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
அடையாளம் காணப்படாமல் இலங்கையில் 2000 எயிட்ஸ் நோயாளிகள்!
HIV தொற்றுக்குள்ளான இதுவரை அடையாளம் காணப்படாத சுமார் 2000 பேர் இலங்கையில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியான ஆட்சி அமைக்க திட்டமிடுகிறாரா ரணில் ?
இலங்கையின் சமகால தேசிய அரசாங்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கம் தொடருமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கையுடன் நெருக்கமான தொடர்பு-மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
கடந்த அக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை குறித்த ஐ.நா மனித உரிமை பேரவை
பசில் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
பசில் ராஜபக்ஷ இன்று (01) பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
அனைத்துலக விசாரணை பொறிமுறையே,தமிழர்களுக்கு நம்பிக்கை! ஐ.நா சபையில் தெரிவிப்பு
இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறந்த வரலாற்றுக்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை.