பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2016

ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்ததப்பட்ட விளையாட்டுப் போட்டி

புங்குடுதீவில் இன்று ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்ததப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இறுதியாட்டத்தில் நண்ஸ்ரார் விளையாட்டு கழகத்தை புங் நசரத் அணி பனால்டி உதை முலம் வெண்றெடுத்தது வாழ்த்துக்கள் இரு அணியினருக்கும்

போட்டிபோடும் பேருந்துகளால் அச்சத்தில் தீவக பயணிகள்


ஊர்காவற்துறை தனியார் பேருந்து மற்றும் குறிகாட்டுவான்   தனியார் பேருந்துகள்  போட்டி போட்டு வேகமாக ஓடுவதால் பேருந்து களில் பயணிப்பது

புனிதராக அறிவிக்கப்பட்டார் அன்னை தெரசா!

வாடிகன் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.  போப்

டி.வி. நிகழ்ச்சியால் நாகப்பன் தற்கொலை….லட்சுமி ராமகிருஷ்ணன் புது விளக்கம்

ஜி தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒருங்கிணைக்கிறார்.

இணுவில் பகுதியில் மின்சாரம் தாக்கிய நிலையில் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் …

இணுவில் பகுதியில் நேற்றைய தினம்  தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கான பெயர்ப்பலகையை பொருத்த முயன்றவர்கள் மீது
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வலி.வடக்கில் அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.......

நளினியை சந்திக்க மறுத்த முருகன்


முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர்

சிரியையை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஆசிரியர் சிறையிலடைப்பு


திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசிப்பவர் நாகஜோதி. அரசு பள்ளி ஆசிரியை. இவர் திருப்பூர் வடக்கு அனைத்து

அல்லைப்பிட்டி மக்களை வேலைவாய்ப்பெனக்கூறி சுவிஸ்,கனடாவிற்கு அழைத்துச் செல்லவுள்ள தனியார் நிறுவனம்

தனியார் நிறுவனம் ஒன்று அல்லைப்பிட்டி பகுதியில் 68 பேரை சுவிஸ் மற்றும் கனடா தேசங்களிற்கு வேலைவாய்ப்புக்கு எனத் தெரிவித்து அழை

வலிவடக்கு மீள்குடியமர்வுக்கு அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் தவறின் அத்துமீறிய மீள்குடியேற்றம்

வலிவடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி