பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2017

பஞ்சாப்பில் 77 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது காங்.

பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம்-பா.ஜ.க. கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை இழந்துள்ளது. 

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகளே காரணம்! - சுமந்திரன்

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணம், தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகள்தான் காரணம் என்பதை, தான் ஏற்றுக்கொள்வதாக

WelcomeWelcome கூட்டமைப்பை பதிவு செய்யாததால் புதுக்கட்சி தொடங்கினாராம்! - கதை விடுகிறார் கருணா

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வவுனியாவில் பேரணி!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் 16ஆவது நாளாக மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு

ஜெனிவாவில் இலங்கை குழுவை உளவு பார்க்கிறதாம் பிரித்தானியா

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தூதுக்குழுவினரின் பணிகளை கண்காணிக்க பிரித்தானிய புலனாய்வு சேவையுடன்

ஈபிஆர்எல்எவ்வின் எதிர்ப்பையும் மீறி கடும் கண்காணிப்புடன் காலஅவகாசம் வழங்க வவுனியா கூட்டத்தில் முடிவ

கடும் நிபந்தனையுடன் ஜெனிவா தீர்மானத்துக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

பரபரப்பான சூழலில்இன்று வவுனியாவில் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்

தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டுக் கூட்டம் இன்று

புளியங்கூடலை சேர்ந்த கனடாத் தமிழ்பெண் மன்கும்பான் விபத்தில் பலி

தீவகம் புளியங்கூடலை சொந்த இடமாகக் கொண்டவரும்- தற்போது  கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா