பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2018

அலரிமாளிகையை நோக்கி படையெடுக்கும் ஐ.தே.க.வினர்!

மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின்  பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான
சூழ்நிலையில் அலரிமாளிகையில் ஐக்கியதேசிய  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையை நோக்கி ஐக்கியதேசிய கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் விரைவதை காணமுடிகின்றது.