பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2018

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான மின்விளக்கு

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான  மின்விளக்குகளை  பிரதேச சபை பொருத்தி உள்ளது  இந்த  பணிகளை புங்குடுதீவு கிழக்கு  மற்றும்  மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் திருமதி .யசோ சாந்தகுமார்  திரு க.வசந்தகுமார்  ஆகியோர்  முன்னின்று நடத்தி பாராட்டுகளை பெற்றுள்ளனர் 

பிரதமர் ரணில்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியை, புதுடெல்லியிலுள்ள

நான் 15 வருஷத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா? சின்மயி ஆத்திரம்

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய, பாடகி சின்மயிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும்

முதல்வர் பற்றி அவதூறு பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தி.நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் நடந்தது.