பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2019

அவுஸ்ரேலியாவுக்கு படகுமூலம் சென்றவர்களஇன்று அதிகாலை கைது

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்த 41 பேரை இன்று காலை ஸ்ரீலங்கா கடற் படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு 1370 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித் துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 32 ஆண்கள்,ஐந்து பெண்கள், மற்றும் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது