இந்த உலகக்கிண்ண போட்டிகளில் யாரும் எதிர்பாராத அதிசயங்கள் தொடராக நடக்கின்றன ,பல உதைபந்தாடட ஜாம்பவான்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறும்
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
10 டிச., 2022
சொத்துக்களை விற்றும் குறைவாக உண்ணும் மக்கள்!
www.pungudutivuswiss.com
![]() இலங்கையில் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்றும் குறைவாக உணவுண்ணும் நிலை காணப்படுவதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது |
இராணுவ மேஜருக்கு அமெரிக்கா தடை!
www.pungudutivuswiss.com
![]() மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது |
! ஜனாதிபதி - கூட்டமைப்பு இடையே 13ஆம் திகதி சந்திப்பு
www.pungudutivuswiss.com
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நண்பகலளவில் நடைபெறவுள்ளது. |
ஐந்து முறை சாம்பியன் பிரேசில் அணியை உதைத்து வெளியேற்றிய கத்துக்குட்டி குரோஷியா
www.pungudutivuswiss.com
கத்தார் உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.
இஷான் கிஷானின் அதிவேக இரட்டைசதம்..! விராட் கோலி அசத்தல் சதம் - இந்திய அணி 409 ரன்கள் குவிப்பு
www.pungudutivuswiss.com
410 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
அரிசி இறக்குமதிக்கு தடை - ஜனாதிபதி உத்தரவு
www.pungudutivuswiss.com
![]() அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்தும் வகையில் வர்த்தமானி ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது |
கூட்டமைப்பு ரணிலுடையதாம்
www.pungudutivuswiss.com
அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சியின் சார்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அது, தவிர்க்கப்பட்டமையானது, இனவாத அடிப்படையில்
மாண்டஸ் புயல்
www.pungudutivuswiss.com
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்று மேற்கு நோக்கி புயல் நகர்ந்ததால் புதுச்சேரி- மாமல்லபுரம்- மரக்காண