.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
29 டிச., 2014
தந்தி தொலைக்காட்சியில் இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் – தொல்.திருமா கடிதம்
›
இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் தொல்.திருமாவளவன் கடிதம்
தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது! தந்தி அலுவலகம் மதிமுக வினரால் முற்றுகை!
›
தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தினத்தந்தி அலுவலம்
மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவிப்பு
›
இந்தியாவுக்கு எதிரான 3- வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது 2 வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்து இருந்த
ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்கான பிரபல நடிகை வைத்தியசாலையி
›
ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகி பிரபல நடிகை சமணலி பொன்சேக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருணாகலை, கும்புகெ...
இன்றைய கட்சித் தாவல்கள்
›
ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 4 பேர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
வவுனியாவில் வெள்ள பாதிப்பு; வடக்கு மாகாண சபையின் நிவாரணப் பணிகள் ஆரம்பம்
›
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் ...
கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி
›
பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபா...
குடும்பத்தகராறு காரணமாக யுவதி தற்கொலை
›
சுன்னாகம், வரியபுலம் பகுதியில் யுவதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என அறிவிப்பு!
›
சென்னை/அரியலூர்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்ததுள்ள நிலைய...
ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான லட்சுமிக்கு உதவும் மம்முட்டி!
›
தன்னை ஒருதலையாகக் காதலித்த ஒரு கயவனால், ‘தனக்குக் கிடைக்காத காதலியை யாருக்கும் கிடைக்கவிடக் கூடாது என்பதுதான் உண்மையான காதல்’
400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்: சாமியாரிடம் சிபிஐ விசாரணை
›
அரியானாவைத் தொடர்ந்து பஞ்சாபில் மற்றொரு சாமியார் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவரது ஆசிரமத்தில் உள்ள 400 ஆண் சீடர்களுக்கு
ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களில் சல்மான் கான்! இருநூறு கோடி சன்மானம்
›
ஜனாதிபதியின்பிரச்சாரக்கூட்டங்களில்கலந்துகொள்வதற்காகஇலங்கைக்குவருகைதந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இருநூறு கோடி அன்பளிப்பாக ...
கிண்ணியாவில் மைத்திரியின் கூட்டம்! பொதுமக்களைத் தடுக்க இராணுவம் மூலம் அரசாங்கம் முயற்சி
›
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கிண்ணியாவில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை வர விடாமல் தடுக்கும் பணியில் அரசாங்கம் ...
எனது கணவரை கொலை செய்ய வேண்டாம்! சோலங்காராச்சியின் மனைவி அரசாங்கத்திடம் கோரிக்கை
›
எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என கொடிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சியின் மனைவி நிவங்கா சோலங்காரச்சி
முத்தையன்கட்டுக்குளத்தின் இரு வான்கதவுகள் இன்று திறக்கப்படும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை
›
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன்கட்டுக் குளத்தின் வான்கதவுகள் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு திறந்து விடப்படவ...
வவுனியா மாவட்டத்தில் 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் 92 வீடுகள் முற்றாகவும் 282 வீடுகள் பகுதியளவிலும் சேதம்
›
வவுனியாவில் 9040 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதி க்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வ...
மைத்திரிக்கு ஆதரவு? தமிழ்க் கூட்டமைப்பின் அறிவிப்பு நாளை
›
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளத...
பேருந்துகளை இயக்க அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை தேடிய அமைச்சர்
›
கடலூர் மாவட்டத்தில் 3,600 போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அண்ணா தொழிற்சங்கத்தினர் புதிய உறுப்பினர்களை ச...
எங்கள் கோரிக்கைக்கு அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களும் ஆதரவுதான்! சிஐடியு மாவட்ட செயலாளர் பேட்டி!
›
ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அதனை ஏற்க தமிழக அரசு முன்வராத நிலையில், தமிழ்நாடு முழுவதும்
கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த ஆளும் கூட்டணி
›
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுத...
‹
›
முகப்பு
வலையில் காட்டு