.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
5 ஜன., 2015
விஸ்பரூபம் எடுக்கும் கட்சித் தாவல்கள் இரு தினங்களில் இன்னும் நடக்கும்
›
வரலாற்றில் என்றுமில்லாத வகையில் கட்சி தாவல்கள் இடம்பெற வுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இன்றும், நாளையும்
கூட்டமைப்பின் வாகனம் மீது வேலணையில் நேற்று தாக்குதல்
›
வேலணைப் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கூட்டமைப்பு உறுப்பினர்களின் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்
சங்கா இரட்டைச் சதம் வலுவான நிலையில் இலங்கை சிங்கங்கள்
›
நியூசிலாந்துக்கு எதிரான இர ண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காராவின் இரட்டை சதத்துடன்
New Zealand 221 & 253/5 (101.0 ov) Sri Lanka 356 New Zealand lead by 118 runs with 5 wickets remaining
›
New Zealand 221 & 253/5 (101.0 ov) Sri Lanka 356 New Zealand lead by 118 runs with 5 wickets remaining
இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
›
வெலிங்டனில் இன்று நடந்த ஆட்டத்தில், முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன்கள் எடுத்து ‘ஆல் அவுட்’ ஆனது.
ரூ.190க்கு 'அம்மா சிமெண்ட்' விற்பனை தொடங்கியது தமிழக அரசு!
›
அ ம்மா சிமெண்ட்’ திட்டம் திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டது. ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.190 ஆகும். இது தொடர்பாக தமிழக அரச...
பா.ஜ. தமிழிசையை தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும்: போட்டு தாக்கும் குஷ்பு!
›
என்னை இந்த உலகத்துக்கே தெரியும்; ஆனால் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் ஆனது தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும்
திருந்த வேண்டியது அழகிரிதான் திமுக அல்ல: அழகிரி கமெண்டுக்கு திமுக பதிலடி
›
திமுக குறித்து மு.க. அழகிரி கூறிய கருத்துக்கு, திருந்த வேண்டியது அழகிரிதான் என அக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
ஜெ.,சொத்து குவிப்பு வழக்கில் அன்பழகனின் வேலை முடிந்துவிட்டது : நீதிபதி குமாரசாமி
›
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தங்களை இணைத்துக் கொள்ள திமுக தரப்பில்
ஜெ., மனு விசாரணையில் சுப்ரமணிய சாமி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு
›
ஜெயலலிதா சொத்து சேர்த்தது தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றம் நியமித்த
ஜெ., அன்பழகன் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி குமாரசாமி
›
சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 12ம்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில்
வென்னப்புவ படுகொலை ; கைது செய்யப்பட்ட காவலாளி தற்கொலை
›
வென்னப்புவ நயினாமடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தில் நால்வர் படுகொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த வீட்டின்
திஸ்ஸ அத்தநாயக்க மைத்திரி- ரணில் ஒப்பந்தம் ஆவணம் ஒன்றையும் முன்வைத்திருந்தார்.ஒப்பந்தம் போலியானது ; இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி
›
மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள...
ரஷிய கால்பந்து வீரர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை!
›
ரஷியாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் கசான் மகோமெதோவ், தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கிண்ணம் 2015: இந்திய அணியில் இடம்பெறும் 15 வீரர்கள் யார்-யார்?
›
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தெரிவு செய்வது தெரிவு குழுவுக்கு சவாலான விடயமாக இருக்கும்.
மகிந்தவின் மக்கள் சந்திப்புக்கு நீதிமன்றம்
›
ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புகளுக்கு கடுவலை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. னாதிபதியின் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் ஆளும் கட்சியின் ஜனா...
செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை
›
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் வருவார் ஒரு மணிநேரம் நில்லுங்கள்; மாணவர்களை காக்க வைத்த கல்வி நிறுவனம்
›
நாமல் ராஜபக்ச வரவுள்ளார் ஒரு மணிநேரம் நில்லுங்கள் அவரிடம் உங்கள் கல்விதொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளுங்கள் என ஆரியகுளத்திலுள்ள
தேர்தலுக்கு பின்னர் நிரந்தர நியமனம்; உறுதியளித்தார் நாமல்
›
யாழ். மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என, நாமல்
தி.மு.க.,வில் சேருவீர்களா? மு.க.அழகிரி பதில்
›
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
‹
›
முகப்பு
வலையில் காட்டு