.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
14 ஜன., 2015
மகிந்த, கோத்தா, மேலும் இருவருக்கு எதிராக மங்கள சமரவீர முறைப்பாடு
›
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசார...
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
›
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாகர்கோவில...
ஜெயலலிதா கோட்டையில் குஷ்புவா
›
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: பொன்.ராதாகிஷ்ணன்
அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வேன்! திமுக வேட்பாளர் பேட்டி!
›
திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்
மெஸ்ஸி அந்தர் பல்டி: பார்சிலோனா அணியிலிருந்து விலகல்
›
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகத்திற்காக விளையாடி வருகிறார்.
இனப்படுகொலைக்கு பரிகாரநீதி! அரசியற்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு: புனித பாப்பரசரிடம் தாயக மக்கள் கோரிக்கை
›
இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பரிகாரநீதி பெற்றுத் தாருங்கள் என புனித பாப்பரசரிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழீழத் தாயக மக்கள்,
வேலணை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை உடைப்பு
›
வேலணை மத்திய கல்லூரியில் முற்றத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் வடமாகாண முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட கல்வித்தாய் சிலை
விமல் வீரவன்சவை கைது செய்ய முயற்சி!
›
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்ய முயற்சிப்பதாக தேசிய ஜனநாயக முன்னணி தெரிவிக்கின்றது.
ஜே.வி.பியின் செயற்பாடுகளால் குழம்பி போயிருக்கும் ராஜபக்ஷவினர்
›
மகிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்களை சூழவிருந்த நபர்கள் மேற்கொண்ட நிதி மோசடிகள் குறித்து ஜே.வி.பி நேற்று
வேலணை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை உடைப்பு
›
வேலணை மத்திய கல்லூரியில் முற்றத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் வடமாகாண முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட கல்வித்தாய் சிலை நேற்று
என்னை தமிழன் அழிக்கவில்லையடா!! நீங்கள்தான்டா அழித்தீர்கள்! கோத்தா - பிள்ளைகளிடம் சீறிய மகிந்த!
›
என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயவிடமும் பிள்ளைகளிடமும்
ராஜபக்சே நேரில் ஆஜராக கொழும்பு கோர்ட் உத்தரவு
›
இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச
10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் விரைவில் குறைப்பு - 29ம் இடைக்கால வரவு செலவுத்திட்டம்
›
10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
திவிநெகும வங்கிக் கணக்கில் கோடி ரூபா கொள்ளையடித்தது யார்?
›
திவிநெகும வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப...
ஊவா மாகாணசபை முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள ஆயத்தமாகும் ஹரின் பெர்னாண்டோ
›
ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம்
›
மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
13 ஜன., 2015
மகிந்தவுடன் இருந்த தமிழ் துரோகிகளை அரசில் இணைக்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் வலியறுத்திய கூட்டமைப்பு
›
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில்
மேல் மாகாண சபை மைத்திரி பக்கம் கை மாறியது
›
மேல் மாகாண சபையின் பிரதான அமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட மேல் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் முன்னாள்
இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடம் வழங்கப்படும்! வடக்கு முதல்வரிடம் பிரதமர் உறுதி
›
வடக்கு மாகாணத்தில் இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடமே வழங்கப்படும். இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்க
12 ஜன., 2015
டெல்லியில் பிப்ரவரி 7ல் சட்டமன்றத் தேர்தல்!ஸ்ரீரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி இடைத்தேர்தல்!
›
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதால், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு