.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
18 செப்., 2015
கிண்ணம் வல்வை இளங்கதிர் வசம்
›
பரபரப்பான ஆட்டத்தில் வல்வை றெயின்போய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை தனதாக் கியது வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் .
சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் இருவரும் ஜெனீவா பயணம்.
›
சர்வதேச விசாரணையை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்
தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் - டக்ளஸ்
›
தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை,
வடக்கின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலை பூநகரியில் திறந்து வைப்பு
›
வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திறந்து வைத்துள்ளார்.
கோத்தபாயா கைதாவாரா?
›
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வட மாகாண சபையின் வெற்றிடத்துக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்
›
வட மாகாண சபையில் வெற்றிடமாக காணப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் இடத்திற்க்கு தேர்தல் ஆனையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவா
இலங்கையின் வெளிவரா தடுப்பு முகாம்கள்! ஐ.நாவில் வெளிவரும் இலங்கைப் பெண்ணின் சாட்சியம்
›
இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்
தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது: யஸ்மின் சூகா
›
இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றவைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர்
மதிமுகவிலிருந்து ஏன் விலகினேன்? : மாசிலாமணி விளக்கம்
›
மதிமுக நிர்வாகிகள் தாமரைக்கண்ணன், குமரி விஜயகுமார், பாலவாக்கம் சோமு ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில்,
இலங்கை போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை கோரி 21–ந்தேதி பேரணி: வைகோ அறிவிப்பு
›
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. தூக்கிட்டு தற்கொலை
›
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா 18.09.2015 வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை
புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்: கடைசி நேர பரபரப்பு
›
புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமியின் நண்பரான தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினது மத்தியகுழு தீர்மானங்கள்.
›
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மத்தியகுழு
சுவிஸ் சமஸ்டி அரசு தலைவர் சிமோநெட்டா சிறிலங்கா தரப்பையும் தமிழர் தரப்பையும் தனித்தனியாக சந்தித்தார்.
›
சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசின் ஜனாதிபதியும் நீதியமைச்சருமான திருமதி சிமோநெட்டா அவர்கள் நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார
யங்ஸ்ரார், மருதநிலா அணிகளுக்கு வெற்றி
›
வவுனியா லீக்கின் முதற்தர அணிகளுக்கு இடையில் பண்டாரவன்னியன் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட 7 வீரர்கள் பங்குபற்றும் லீக் மு
நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகத்தின் 36 ஆவது ஆண்டு -சம்பியனானது இருதயராஜா
›
நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகத்தின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நயினாதீவு அண்ணா விளையாட்டுக்கழகமும்
ஐ.நா. பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் : சம்பந்தன் வலியுறுத்து
›
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள்
›
+6 FIFA World Cup : 2018 FIFA World Cup qualifiers Uzbekistan 1-0 Yemen Iran 6-0 Guam Oman 3-1 Turkmenistan Unite...
இலங்கை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு ஆராய்கிறது: இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
›
இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வரைவை ஆராய்ந்த பின்னர், எடுக்க போகும் முடிவுக்கு
ஐ.நா அறிக்கையை வரவேற்கும் பான்கீ மூன்
›
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான்கீ மூன்
‹
›
முகப்பு
வலையில் காட்டு