.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
26 செப்., 2015
இராணுவத்தைக் காப்பாற்றவே உள்ளகப் பொறிமுறை கோரல் - சம்பிக்க ரணவக்க கூறுகிறார்
›
சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பவேண்டும் என நினைப்பது மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றும் நோக்கத்தில் அல்ல. எமது இராணுவத்தையும்
ஜனாதிபதியின் அதிகாரத்தால் தூக்கை நிறைவேற்ற முடியும் - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு
›
குற்றச் செயல்களுக்காக விதிக்கப் படும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் நாடாளுமன்றின்
கூட்டு அனுசரணையாளர்களின் வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
›
இலங்கை தொடர்பில் கூட்டு அனுசரணையாளர்கள் முன்வைத்த வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
எமது பிள்ளைகள் அனைவரையும் பொதுமன்னிப்பு அடிப்படையில் உடன் விடுதலை செய்யுங்கள்! நீதியமைச்சருக்கு கடிதம்
›
அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து உடனடியாக
இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்
›
இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்ற...
ராஜபக்சர்களின் சொத்துக்கள் பறிமுதல்?
›
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் சொந்தமான சொந்தமான சொத்துக்களை பறிமுதல்
சர்வதேச விசாரணை தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்தவேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்
›
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள சர்வதேச மத்தியஸ்தத்துடனான விசாரணை குறித்து பொதுமக்கள்
மைத்திரி - பான் கீ முன் சந்திப்பு இன்று
›
ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 70 வது அமர்வில் கலந்துகொள்வதற்கு நியூயார்க் நோக்கி சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பல நாடுகளின்
25 செப்., 2015
பெண்களைத்தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கை
›
பெண்களைத்தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைச்செயற்றிட்டத்தின்
யாழில் இந்த வருடம் பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன
›
கடந்த வருடங்களை விட இந்த வருடம் பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : பலர் கைதாகி நீதிமன்றங்களில் ஆஜர்
›
யாழ். மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பலர் கைத...
வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர்
›
வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று
தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை விரும்புகின்றார்கள் : சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்
›
ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ள நிலையில்
சரவணையில் நண்பனை அடித்துமயக்கி விட்டு புது மனைவியை கற்பழி த்தனர்
›
நண்பனை அடித்து மயக்கமடையச் செய்து விட்டு அவரின் மனைவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு
நாளை பூமி அழியுமாம் உண்மையா நாளை சந்திக்கிறேன்
›
நாளை பூமி அழியும் அபாயம்…அச்சத்தில் மக்கள் ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியைக் கடக்க இருப்பதை
சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் செந்தில் கைது
›
September 24, 2015 ரேடியோ மிச்சியில் ‘நீங்க நான் ராஜாசார்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய செந்தில்...
நியூசிலாந்து புதிய கொடிக்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடி
›
தங்கள் நாட்டுக்கென புதிய தேசியக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து, அதற்கான பி பி சி
புங்குடுதீவு சிவலைபிட்டி முன் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா
›
+26 23-09-2015 இன்று மிகவும் சிறப்பான முறையில் சிவலைபிட்டி முன் பள்ளி வேலனை வலய பிரதேச செயலாளர் ச.மஞ்சுளா அவர்களா...
தீவுப்பகுதியில் தொடரும் அவலம்!!பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி
›
அண்மைக்காலமாக கற்பழிப்பு ,கொலை, கொள்ளை என யாழ்ப்பாணம் தீவுப்பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது. வித்தியா கொல்லப்பட்டதை தொடர்ந்து பல
சவுதி அரேபியாவில் மெக்கா மசூதிக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 725 பேர் உயிரிழப்பு
›
‹
›
முகப்பு
வலையில் காட்டு