.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
28 ஜூன், 2016
சுவாதியை பின்பக்கமாக இருந்து வெட்டியது தென் மாவட்ட கூலிப்படை வாலிபரா
›
சுவாதியை பின்பக்கமாக இருந்து வெட்டியது தென் மாவட்ட கூலிப்படை வாலிபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதிமுக வெற்றிக்காக 700 கோடி வாங்கினாரா விஜயகாந்த்? புயலை கிளப்பும் புகார்
›
எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால்
36 அகதிகள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்!
›
தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 36 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.
திருச்சியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்: 157 பேர் உயிர் தப்பினர்
›
திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில்
கோத்தாவை குறுக்கறுக்கும் கேள்விகளால் துளைக்கும் தீவான் தவராசா (சட்டத்தரணி )
›
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் கடந்த 2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்...
தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ
›
தன் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க
சேலம் அருகே பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் வெளியானதால், ஆசிரியை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னணி
›
சேலம் அருகே பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் வெளியானதால், பள்ளி ஆசிரியை தூக்குப்
27 ஜூன், 2016
சுவிஸில் காணாமல் போன 12 வயது சிறுவன் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
›
சுவிற்சர்லாந்து நாட்டில் காணாமல்போன 12 வயது சிறுவன் 8 நாட்களுக்கு பிறகு ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு
›
தனது மந்திர ஆட்டத்தால் கோல்களை போடுவதில் கைதேர்ந்தவரான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு
வைகோ யார்? 500 கோடி நிதி.கலைத்துவிடுங்கள்: விஜயகாந்த்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியதாக பரபரப்பு
›
தேமுதிகவின் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்தின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து கூறியதுபோலவும்,
அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது: வி.சி.சந்திரகுமார் பேட்டி
›
மக்கள் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், மக்கள் தேமுதிக, திமுகவுடன் இணைவது
சுவாதி கொலையில் போலீஸ் செயல்பாட்டுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: 2 நாளில் கொலையாளியை கைது செய்ய கெடு
›
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் நிறுவன ஊழியர் சுவாதியின் கொலை வழக்கில் காவல்துறையின்
கோப் குழு முன்னிலையில் மத்திய வங்கி அதிகாரிகள்
›
மத்திய வங்கியின் அதிகாரிகள் எதிர்வரும் 29ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் பிரசன்னமாகவுள்ளனர்.
மீண்டும் விஷம் கக்குகின்றார் ஞானசார தேரர்
›
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார @தரர் மீண்டும் அச் சத்தை விதைக்கின்றார். முன்னைய அர சின் வீழ்ச்சியுடன் மறைந்திருந்த அந்தக்
பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்திற்கு கடிதம்
›
இன்றைய தினம் பரவிப்பாஞ்சானில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த காணியில் உள்ள இராணுவத்தினரிடம் அக் காணி உரிமையாளர்கள்
சரத் பொன்சேகா ஐ.தே.க.வுடன் சங்கமம்
›
முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக
கைவிடப்பட்டது பணிப்புறக்கணிப்பு
›
வட மாகாணத்தில் இன்று காலை முதல் தனியார் பேரூந்து சேவைகள் இடம்பெறாமல் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டிருந்த
ஐ.நா.விற்கு காட்டவா காணிவிடுவிப்பு ': வலி.வடக்கு மக்கள் ஆர்ப்பாட்டம்
›
ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு அமைவாக ஆறு மாதத்திற்குள் வலி.வடக்கு மக்களை பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன...
சாட்சியமளித்தார் கோத்தா
›
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தளை சந்திப் பகுதியில் கடந்த 2006ம்ஆண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
போருக்குப் பின்னர் யாழில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு
›
போருக்கு பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சம்பவங்கள்
‹
›
முகப்பு
வலையில் காட்டு