.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
17 ஜன., 2018
சுவிஸ் வாழ் புங்குடுதீவு தமிழர் கதிர்காமம் செல்லும் வழியில் விபத்தில் பலி
›
சுவிசில் இருந்து இலங்கைக்கு விடுமுறைக்காக சென்று இருந்த புங்குடுதீவை சேர்ந்த செல்லா என்னும்51 வயதான நபர் நேற்று முன்தினம்கதிர்காமம் நோக்கி...
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை - கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை
›
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை தாம் சுடவில்லை என கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
›
கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து அவர் மன்னிப்பு கேட்க...
இடைக்கால அறிக்கை: மாயைகளை கட்டுடைத்தல் - யாழ்ப்பாணத்தில் கருத்தமர்வும் கலந்துரையாடலும்
›
இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம...
16 ஜன., 2018
வடக்கு, கிழக்கு இணைப்பில் இந்திய அரசாங்கம் தலையிடாமை மிகப்பெரிய கேள்விக்குறியே: சீ.வி.விக்னேஸ்வரன்
›
வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் இந்திய அரசாங்கம் எதனால் தலையிடவில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக...
ஜல்லிக்கட்டில் மூவர் பலி
›
பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் மூவர் உயிரிழந்தனர். ஜல்லிக்கட்டு விவகாரம் கடந்த வருடம் மத்திய அரசையே ஆ...
கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் சுட்டுக்கொலை!!
›
கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் ஒலிவர் இவானோவிச் (Oliver Ivanovic) இனந்தெரியாதோரால் சுட்டுக்
இந்திய அணி 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’ விராட்கோலி சதம் அடித்தார்
›
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது...
தனிகட்சியா? நாளை முடிவு என தினகரன் பதில்
›
டி.டி.வி.தினகரன் குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் இரண்டு நாட்களாக தங்கி பொங்கலை கொண்டாடினார். இன்று காலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
›
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இன்றைய ஜல்லிக்கட்டு போ...
இலங்கையின் உண்மையான பங்காளியாக இந்தியா இருக்கும்! - இந்திய அமைச்சர்
›
இலங்கை மக்களின் எதிர்காலம் அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பனவற்றின் சிறந்த உண்மையான பங்காளியாக இந்தியா தொடர்ந்து ...
வடக்கில் உயர்தர பெறுபேறுகளின் சாதனை 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!
›
ஜி.சி.ஈ உயர்தரத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து பாடசாலைப் பரீட்சார்த்திகளாகத் தோற்றிய 11 ஆயிரத்து 591 மாணவர்களில் 274 மாணவர்கள் மூன்று பா...
புலிகளுக்கு நிதி சேகரித்ததாக சந்தேகத்தில் 13 சுவிஸ் ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றும்தொ டர்கின்றன
›
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக 13 புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசா...
15 ஜன., 2018
இலங்கை அரசு மீது அமெரிக்கா அதிருப்தி! - வடக்கு முதல்வரிடம் வெளிப்படுத்தினார் தூதுவர்
›
பொறுப்புக்கூறல் விடயத்திலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலும் அரசாங்கத்தின் செயற்பாடுக...
கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்
›
கிளிநொச்சியில் அழகு நிலைய உரிமையாளர் ஒருவரிடமிருந்து 5000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய கரைச்சி பிரதேச சபை அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா அபராத...
சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்த ரயில்!
›
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்தது. இச்ச...
17 வயது தமிழ் இளைஞன் கனடாவில் கொலை! - 16 வயது நண்பன் கைது
›
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். Oshawa வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியள...
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’ -பாயும் வழக்குகள்! தொடரும் மிரட்டல்கள்!
›
த மிழை ஆண்டாள் கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், வருத்தம் தெரிவித்தும், விளக்கம் அளித்தும்கூட கவிஞர் வைரமுத்துவை விடமாட்டார்கள் போலும்! ச...
2017 - 2018 பல்கலைக்கழக கற்கை நெறிக்கான வெட்டுப்புள்ளிகளை அறிவிக்க மேலும் 3 மாதகாலம்
›
2017 - 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்குமான வெட்டுபுள்ளி...
வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா!
›
வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையி ல் இந்நிகழ்வு நடைபெற...
‹
›
முகப்பு
வலையில் காட்டு