.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
18 பிப்., 2020
பிரான்சில்தமிழ் இளைஞன் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் எட்டுப்பேருக்கு தானமாக வழங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
›
யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞன் புலம்பெயர் தேசமான பிரான்சில் திடீரென உயிரிழந்தநிலையிலும் பலரை வாழவைத்து பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ள...
மதரீதியான பெயர் மாற்றமில்லை:அதிகாரிகளது தவறே காரணம்
›
ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் தொடர்பில் முன்னர் தயாரிக்க பட்ட வீதி பதிவு புத்தகத்தில் உள்ள வகையில் ...
நாடாளுமன்றம் கலைகிறது?
›
மார்ச் 2 - 6ம் திகதிக்கு இடையில் இப்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று (18...
திடீர் திருப்பம் - சஜித் - ரணில் இணக்கம்
›
சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய கூட்டணியின் கீழ் "அன்னம்" சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்ச...
தீர்மானத்தில் இருந்து விலக அனுமதியோம் - உறுப்பு நாடுகள் உறுதிமொழி
›
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 40/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்க...
மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கு சிறிலங்கா தீர்மானமாம்
›
இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து உடனடியாக விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆங்கில செய்தி இணையத்தளமொன்று செய்தி வெள...
அரசு வெளிநாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் சபையையும் பஅரங்கில் சந்திக்க வேண்டி வரும்
›
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உட்பட அவரது குடும்பத்தினர் அமெிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையானது சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ...
ஞானசாரவுக்கு நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு
›
நீதிமன்ற தீர்ப்பை மீறி தேரரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தே...
17 பிப்., 2020
யாழ்ப்பாண பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! சிக்கிய நபர்கள்
›
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 ப...
அடிதடியாக மாறிய ரெலோ மாநாடு; இருவர் கைது?
›
வவுனியாவில் நேற்று (16) இடம்பெற்ற ரெலோவின் 50வது ஆண்டு நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உ...
தேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்?.அருந்தவபாலன்
›
தங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் க...
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் தமது கட்சி இணைவதை இந்தியா விரும்பவில்லை-கஜேந்திரகுமார்
›
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் தமது கட்சி இணைவதை இந்தியா விரும்பவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம...
சாதித்தார்கள் சீன மருத்துவர்கள்
›
சாதித்தார்கள் சீன மருத்துவர்கள்! வெளியானது மகிழ்ச்சிக்குரி ஆப்பிரிக்க நாடான கேமரூனைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து முற...
ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று
›
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று (17) நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்ற கட்டட த...
யாழில் புதிய அரச அதிபர் பதவியேற்பு
›
யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் அரச அதிபர் வேதநாயகன் க...
போட்டியாளனின்றி காய் நகர்த்தும் செல்வம்?
›
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் வேறு நபர்கள் தனது கட்சி மூலம் வெல்வ...
16 பிப்., 2020
›
தூத்துக்குடி வந்த பனாமா நாட்டுகொடியுடைய கப்பலில் 15 சீனர்கள் மத்திய அரசு தடை விதித்திருந்தும் எப்படி இந்த கப்பல் இங்கே வந்து தரிக்க அ...
›
ஐரோப்பிய போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டிக்கு இரண்டு ஆண்டுகள் தடைr ஐரோப்பிய கால்பந்து நிதி ஒழுங்குமுறைகளை மீறிய மன்செஸ்டர் சிட்டி அணிக்...
›
இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா மீதான பயணத்தடைக்கு பேர்ள் அமைப்பு வரவேற்பு.! போர்க்குற்றவாளியான சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்...
தந்தையால் கர்ப்பமாக்கப்படட 17 வயது மகள் -14 வயது சிறுமி தந்தையால் வன்புணர்வ
›
வவுனியா மற்றும் மாங்குளம் பகுதிகளில், வெவ்வேறு சம்பவங்களில் மூன்று சிறுமிகள் உறவினர்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இது...
‹
›
முகப்பு
வலையில் காட்டு