.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
20 மார்., 2020
ஒரே நாளில் 427 பேர் மரணம்… கொரோனா மரண எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இத்தாலி: செய்யத் தவறியது என்ன?
›
உலக நாடுகளை மொத்தமாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தாலியில் ஒரே நாளில் 400-கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில், அந்த நாட்ட...
தமிழர் பிரதேசங்களில் கொரோனா தொற்று? துணிவுடன் களமிறங்கும் தமிழ் இளைஞர்கள்
›
வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ந...
மறைக்கும் சிறிலங்கா அரசு: சரத்+ராஜித தெரிவிப்பு
›
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மை நிலை அரசாங்கம் தெரிவிப்பதை விட மோசமானதாகயிருக்கலாம் என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற...
யாழ்.நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்கு தீர்மானம்
›
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடம...
›
சுவிட்சர்லாந்து ஓரளவு கொரோனா பரவும் வேகத்தை குறைத்துள்ளது இறப்பு எண்ணிக்கையையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது(15 பேர் )
19 மார்., 2020
மொட்டு' கட்சியின் தேசியப் பட்டியலில் சுரேன் ராகவன்
›
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
›
புங்குடுதீவில் அங்கஜன் அணி வேலை தருவோம் எனக்கூறி ஆடசேர்ப்பு புங்குடுதீவு வடக்கு கிழக்கு பகுதிகளில் அங்கஜன் அணியினர் களமிறங்கி தங்களோடு ...
வன்னியில் டெனீஸ்வரனின் வேட்புமனுவும் நிராகரிப்பு
›
வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு உட்பட 6 சுயேச்சைக்...
திருகோணமலையில் 13 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
›
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்...
பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு! - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
›
தற்போதைய நிலைமையில் பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பத...
கொரோனா தாக்குவதற்கு முன் கனடிய பிரதமரின் மனைவி லண்டனில் யாரை சந்தித்தார்? சேர்ந்து நிற்கும் புகைப்படம்
›
கனடிய பிரதமரின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனை சேர்ந்த நடிகர் Idris Elba-வை அவர...
›
தமிழக முதல்வரின் அதிரடி முன்னெச்சரிக்கை .ஐரோப்பா போன்று உணவுப்பொருள் கடைகள் தவிர ஏனைய அனைத்தும் பூட்டு
›
தமிழக முதல்வரின் அதிரடி முன்னெச்சரிக்கை .ஐரோப்பா போன்று உணவுப்பொருள் கடைகள் தவிர ஏனைய அனைத்தும் பூட்டு
›
12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione) புதிய அரசாங்க விதிகள் (அதை நிரப்புவது எப்படி). சுய அறிவிப்புப் ...
›
18.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 18-03-2020 அன்று வெளியிட்ட புள்ள...
›
தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு மாகாணம் தேர்தல் மாவட்டம் ஒதுக்கப்பட்ட இடங்கள் [31] வடக்கு யாழ்ப்பாணம் வன்னி 07 06 வடமத்...
கூட்டமைப்பு நீக்கவில்லை, நானே போட்டியில் இருந்து விலகினேன்-அம்பிகா
›
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பதை விளக்கிமனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான அம்பிகா சற்குணநாதன் அறிக்கை ஒன்றினை ...
›
தீவகத்தில் திறலோன் கே .வி. தவராசா -------------------------------------------------------------- முதல் வாழ்த்துக்கள் முழுமுதல் பெயர் தேச...
தமிழினத்துரோகிஜெயானந்தமூர்த்தி தூக்கி வீசப்பட்டார் -ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கினார் கருணா
›
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொறுப்பு மற்றும் செயற்பாடுகளில் இருந்து எஸ்.ஜெயானந்தமூர்த்தி விலக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்
›
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் தாக்கல்
‹
›
முகப்பு
வலையில் காட்டு