.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
23 மார்., 2020
›
சுவிஸ் கொரோனா பாதிப்பால் வேலை நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத கொடுப்பனவை வழங்க உள்ளது அரசு .உதாரணம் . 4000 பிராங்க்...
›
சுவிஸ் - கொரோனாவால் நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படடோருக்கான (kurzarbeit ) 80 வீத சம்பளம் ஏப்ரில் நடுப்பகுதியில் தான் சாத்தியமாகும் எ...
இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.
›
இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள் தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள் H...
›
தமிழகத்தில் பாதிக்கப்பட்டொர் 9 பேர் .இந்திய முழுவதும் இறந்தவர்கள் 9 பேர் தமிழகத்தில் யாரும் இறக்கவில்லை -இந்தியாவில் வெளிநாட்டு உள்நாட...
›
உலகின் 165 நாடுகளில் கொரோனா தாக்கம் . கொரோனாவை கட்டுப்படுத்துவதில் திறமையான செயல்பாடு வரிசையில் இலங்கை உலகில் முதல் ஐந்து இடங்களுக்குள் உ...
›
தமிழகம் உணவகங்கள் தடை ஆனால் பார்ஸல் மூலம் உணவுப்பொடடலங்களை எடுத்து செல்ல முடியும் . அம்மா உணவகம் திறந்திக்கும்
›
தமிழகம் . மார்ச் 1 க்கு பின் வெளிநாட்டில் இருந்து வந்திருப்போர் வெளியே வரக்கூடாது - மது விற்பனை தடை
›
தமிழகம் .மாநிலம் மாவட்டங்களுக்கிடையில் பஸ் தொடரூந்து தடை - உணவு சம்பந்தமான கடைகள் மட்டும் திறக்கலாம் அத்தியாவசிய தேவை நிறுவனங்கள் மட...
44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
›
1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
›
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட்து இன்று காலை நடைபெறவிருந்த மடத்துவெளி முருகன் ரதோற்சவம...
›
கொரோனா தீவுப்பகுதி முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி கொரோனா தடுப்பு விதிகளின்படி இன்று காலை முதல்...
›
பேர்ண் மாநிலம் 470 பேர் பாதிப்பு 5பேர் இறப்பு
ஜேர்மனியை அடுத்து சுவிட்சர்லாந்தை நாடிய பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்
›
பிரான்ஸ் Alsace பிராந்தியத்தில் உள்ள சில கொரோனா நோயாதிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன...
முடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் - 19
›
புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் ...
›
இலங்கை -ஊரடங்கு சடடம் வெள்ளி வரை தொடரும் மாவடட ரீதியில் வித்தியாசப்படும் இடைக்கிடை 6 முதல் 8 மணித்தியாலங்கள் தளர்த்தப்படும்
மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு
›
இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊ...
›
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி திருக்கேதீஸ்வரத்தில் யாகவேள்வி நடைபெற்றுள்ளது
22 மார்., 2020
›
கோரானோவுடன் தங்கள் உயிர்களை துச்சமென நினைத்து சேவை செய்யும் மருத்துவர்கள் தாதிகள் தான் கண்முன்னே நாம் காணும் கடவுள்கள்
›
ஒரு நாளில் 729 பேர் செத்துக்கொண்டிருக்கும்போதே அவர்களுக்கு மத்தியில் தங்களையும் கொல்லக்கூடும் என்ற போதிலும் மற்றைய உயிர்களை காக்க போ...
இத்தாலியின் பெரும் சோகம்..! ஒரே நாளில் 793 பேர் மரணம்! எரிக்கவும் முடியாமல் கலங்கும் துயரம்
›
சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோச...
‹
›
முகப்பு
வலையில் காட்டு