.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
5 ஏப்., 2020
கொரோனா; புதைப்பதற்கு இடமில்லை, சாலையில் உடல்களை விட்டுச்செல்லும் அவலம்!
›
தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை த...
ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்ற 5 பொதுமக்கள் சுட்டுக்கொல
›
ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்து ஐந்து பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் சுட்டுக்கொல்லப்ப...
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத் தொண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்
›
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத்தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆலய தொண்டர்க...
சற்று முன்: 5,903 பேருக்கு லண்டனில் கொரோனா தொற்று: பல மடங்காக அதிகரிப்பு
›
கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 6,000 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 10,000 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தியே இந்த 6,000 பே...
1390 - இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்; பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்
›
நாட்டில் காணப்படும் அச்சுறத்தலான சூழ்நிலை காரணமாக மருத்துவர்கள் சங்கம் ஓர் தொலைபேசி இலக்கம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நோ...
புலம்பெயர் தேசத்தில் கொரோனாவால் அடுத்தடுத்து பலியான ஈழத்தமிழர்கள்; பெரும் சோகம்
›
அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன...
›
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் இந்தியப்பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு க்ரோங்கோளே மருந்து மாத்திரைகளை அதிக அளவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்...
›
புங்குடுதீவில் பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கமும் பாரிஸ் ராசன், பாபுஆகியோரும் இணைந்த 28லட்டசம் ரூபாய் பெறுமதியான மாபெரும்நிவாரணப்பண...
›
போராட்டகாலம் சுனாமி போன்ற இயறகை அனர்த்தவேளையிலும் கைகொடுத்த புலம்பெயர் தமிழர் இப்போதும் தாயக உறவுகளை காத்து வருவதில் முன்னிற்கின்றனர் ,பா...
›
பிரான்ஸ் பாரிஸ் புறநகர் சென்டெனிஸ் இல் கொரோனா தாக்கத்தின் உச்சம் பிரான்சின் தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதியான (93) சென்டெனிஸ் நகர் கொரோனாவி...
கனடாவில் இன்று அதிகாலை வரை 187 பேர் பலி! - 12,547 பேருக்குத் தொற்று
›
கனடாவில், இன்று அதிகாலை 4 மணி வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 187 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12,547 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்...
ஒன்ராறியோவில் நேற்று 27 பேர் கொரோனாவுக்குப் பலி
›
கனடா- ஒன்ராறியோவில் நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஒன்ராறியோ மாகாணத்தில் இ...
›
யாழ் அரச அதிபரின் அறிவிப்பு ------------------------------------------------- சமூர்த்தியால் வழங்கப்படும் நிவாரணம் மற்றும் கடன் சம்பந்தமா...
›
சர்வோதயத்தினர் புங்குடுதீவில் ஆங்காங்கே சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோருக்கு மட்டும் நிவாரணம் வழங்கினர்
›
4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 4 கிலோ அரிசி ,4 கிலோ மா, 2 கிலோ சீனி 250 கிராம் மிளகாய், ஒரு பைக்கட் உப்பு என்ற வீதத்தில் புங்குடுதீவு நலன...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
›
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள...
கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல்
›
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் ...
›
சுவிஸ் கொரோனா நிலைமை ----------------------------------------------- நோய் தோற்று வரைபின் படி கடந்த 21ஆம் திகதி 1947 பேருக்கு தொற்று வந...
கொரோனாவை எதிர்கொள்ள அரசு நிர்வாணமாக அனுப்புகிறது! பிரான்ஸ் செவிலியர்கள் வேதனை
›
பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெ...
மக்களுடன் முரண்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்
›
மக்கள் எழுச்சிக்கும் ஊடகங்களின் பங்களிப்புக்கும் கிடைத்த வெற்றி.மருதங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தர்இடமாற்றம் ,விசாரணை மருதங்கேணி பிரத...
‹
›
முகப்பு
வலையில் காட்டு