.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
14 ஏப்., 2020
கனடாவில் 25 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு – உயிரிழப்புக்களும் அதிகரித்தன
›
உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது
›
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் ...
16 ஆம் திகதிக்குள் கொடுப்பனவை நிறைவு செய்யுமாறு ஆலோசனை
›
அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணை...
›
இந்தியா 10363 /339-கொரோனா விழிப்புணர்வில் இந்திய முன்னணி இடத்தில உள்ளது மோடிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன தமிழக முதல்வருக்கும் நல்ல ஆதரவ...
கோட்டாபயவின் அதிகாரம் குறித்து மொட்டுக்குள் குழப்பம்
›
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என தெரிவித்துள்ள சிறீலங்கா பொதுஜன முன்...
அடக்கம் செய்வதற்கான பைகள் ஒன்று மட்டுமே! லண்டனில் கொரோனா அச்சத்தில் உடலை சுமக்கும் மருத்துவ ஊழியர்கள்
›
லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப...
இத்தாலியில் விநோதம் – வீடு வீடாகச் சென்று ஏழைகளுக்கு உணவு வினியோகம் செய்த மாபியா கும்பல்
›
இத்தாலி, இப்போது கொரோனா நோயால் சிக்கி சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது
மே 11 என்பது உள்ளிருப்பின் இறுதிக்கான நிச்சயமான திகதியல்ல - உள்துறை அமைச்சர்! மே 11 - உடனடியாகப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்ட மாட்டாது - கல்வியமைச்சர்
›
எமானுவல் மக்ரோன் கூறியது போல் உடனடியாகப் பாடசாலைகளைத் திறக்க முடியாது. படிப்படியாக மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜுன் மாதத்திலேயே பெரு...
›
சுவிஸ் கொரோனா தோற்று எண்ணிக்கை இறங்குமுகம் நம்பிக்கைக்கு வழி வகுக்குமா ? கடந்த வெள்ளியும் சனியும் 486 485 என்ற நிலையில் இருந்த தொ...
தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?தமிழ்தேசியத்துக்கு எதிராக விமர்சனம் வைக்காத மாவை ஸ்ரீ சரவணனை ஓரம் காட்டும் முயற்சி
›
தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?தமிழ்தேசியத்துக்கு எதிராக விமர்சனம் வைக்காத மாவை ஸ்ரீ சரவணனை ஓரம் காட்டும் ம...
கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?
›
கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?புலம்பெயர் தமிழர்களின் இழப்பு த...
பிரான்சில் உள்ளிருப்பு மே 11 வரை நீட்டிப்பு!!
›
13 ஏப்., 2020
கொரோனா அச்சுறுத்தல்: நம்பிக்கை தரும் முன்னேற்றத்தில் இத்தாலி, பிரான்ஸ் – உலக முழுவதும் உள்ள நிலை
›
கொரோனா வைரஸ் தாக்கத்தால், இத்தாலி, பிரான்ஸில் ஞாயிற்று கிழமை அன்று குறைந்த அளவு இறப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் ஞாயிற்று கிழமையில் மொத்தம் 5...
24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை! மீண்டு வரும் இத்தாலி
›
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்ப...
கொரோனா தொடர்பில் ஜேர்மனியில் இருந்து வெளியாகும் மகிழ்ச்சியான செய்தி
›
ஜேர்மனியில் கொரோனா தொடர்பில் சமீபத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை விட, ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வர...
முல்லைத்தீவு மக்களுக்கு இலவச கடல் உணவு விநியோகம்
›
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மட்டக்களப்பில் இருந்து நெல் வெளி மாவட்டத்துக்கு கொண்டு செல்ல தடை
›
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றில் இருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைக...
›
சுவிட்சர்லாந்து இப்போதுவரை இன்றைய புதிய தொற்றுக்கள் 80, (11.55)
யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்ட்ங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு இருக்கும்
›
புதுவருடத்திற்குப் பின்னர் ஊரடங்கில் இருந்து விடுதலை பெறவிருக்கும் மாவட்டங்கள் தொடர்பில் வெளியானது தகவல்
தாவடிஇன்று காலை படையினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது
›
சிறீலங்கா படைகளால் தனித்து வைக்கப்பட்டிருந்த தாவடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி...
‹
›
முகப்பு
வலையில் காட்டு