.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
27 ஏப்., 2020
ஆலயத்தில் வழிபாடு செய்தவர்கள் 17 பேர் கைது
›
யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ...
கோப்பாய் கல்வியியல் கல்லூரி விடுதிகள் இராணுவத்தினர் வசம்
›
கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்ப...
கொழும்பில் 13 பாடசாலைகள் படையினரால் பொறுப்பேற்பு
›
முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள 13 பிரபல பாடசாலைகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முப்படையினர் த...
›
யாழ் இ<ளம்பெண் தூக்கில் தொங்கினார் ? யாழ் கடற்கரை வீதி வாழ் 31 வயது இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து ...
26 ஏப்., 2020
›
சுவிஸ் மிக்ரோஸ் ,கோப் ஆகிய பெரிய வர்த்தக நிறுவனகளும் கொரோனா விதிகளின்படி விற்க முடியாத பொருட்களினை விற்ற குற்றத்துக்காக வழக்கினை ...
›
சுவிஸில் போலீசாரை தாக்கிய 13 17 வயது லெபனான் நாடடவர் சுவிஸ் செங்காளன் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறி குழுவாகா கூடி நின்றதை கண்டித்...
›
சுவிட்சர்லாந்தில் இன்றைய தொற்றுக்கள் இதுவரை 48 .சுவிஸ் முறைப்படி தொற்றுக்களை கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடடதா என கருதலாமா அல்ல...
›
ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான எல்லைகளை எப்போது திறக்கலாம் என்பது பற்றி ஐரோப்பிய யூனியன் மற்றும் செங்கண் நாடுகள் வீடியோ கொன்பாரன்ஸ் ம...
›
கடடற்படை அதிகாரி கியூளிநொச்சி ராணுவவீரர் மரணங்கள் படை முகாம்களில் கொரோனாவின் ஆட்சிக்கு சாட்சியா கடற்படை அதிகாரி மரணம்:கிளிநொச்சியில் ச...
›
வணக்கம் அன்பு உறவுகளே ஒரு சிறிய தகவல் மடல் ---------------------------------------- எனது முகநூலில் இடப்படுகின்ற பதிவுகள் , தரவேற்...
25 ஏப்., 2020
›
பிரசித்திபெற்ற மதுரை கள்ளழகர் திருவிழா நிறுத்தப்பட்ட்து
வட கொரியாவிற்குள் நுழைந்தது சீனாவின் விசேட மருத்துவக் குழு
›
சீனாவின் விசேட மருத்துவக் குழு வடகொரியாவிற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டே கொரோனா தடுப்பூசி - சுவிஸ் விஞ்ஞானி
›
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டே அதை கண்டுபிடித்து தருவதாக சுவிஸ் விஞ்ஞா...
›
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர் ந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்...
3000பேர் யாழில் காத்திருக்கின்றனர்?
›
யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற...
செந்தூரன் மரணம் நிகழ்ந்தது எப்படி?
›
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில...
24 ஏப்., 2020
31ம் நாள் நினைவஞ்சலி
›
சதாசிவம் லோகநாதன் இறந்த வயது 59
›
அமெரிக்காவில் கொரோனா மரணம் 50 000 ஐ நெருங்குகிறது .உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டுக்கு இது ஒரு பெரும் சோதனை தான் .
இம்மாத இறுதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்
›
இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயக...
நாடாளுமன்றத்தில் இராணுவம் குவிப்பு
›
இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு