பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
நான் பிரதமராகி செங்கோட்டையில் கொடி ஏற்றி, சுதந்திர தின உரையாற்ற வேண்டும்: மாயாவதி பேச்சு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் 17.02.2013 அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி எம்.பி. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் 17.02.2013 அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி எம்.பி. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது
இப்பொழுத்துதான் 18 நாட்கள் நடையாய் நடந்த்தார்..அதற்க்கு முன் மத்தியபிரதேசத்தில் போராட்டம், இப்பொழுது டெல்லியில் போராட்டம், மறு நாளே, நாகை மாவட்டத்தில் கூட்டங்கள்,
நேற்று காலை குற்றாலத்தில் ஒரு நிகழ்வு, நேற்று மாலை திருச்சியில் ஒர் மாநாட்டில் தலைமை உரை,
இன்று காலை பூரண மதுவிளக்கை வலியுருத்தி கோவளத்திலிருந்து 300 கிமீ தூர, 10 நாள் நடை பயனம். இன்னும் 10 நாட்களுக்கு நடையாய் நடப்பார்...
நேற்று காலை குற்றாலத்தில் ஒரு நிகழ்வு, நேற்று மாலை திருச்சியில் ஒர் மாநாட்டில் தலைமை உரை,
இன்று காலை பூரண மதுவிளக்கை வலியுருத்தி கோவளத்திலிருந்து 300 கிமீ தூர, 10 நாள் நடை பயனம். இன்னும் 10 நாட்களுக்கு நடையாய் நடப்பார்...
லசந்தவை பொன்சேகாவே கொலை செய்தார்! மஹிந்த கூறியதாக ஊடகவியலாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவிப்பு
இலங்கையின் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்று தடவைகளுக்கு மேல் தெரிவித்துள்ளதாக இலங்கையின் ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.பல்கலை கல்விச் செயற்பாடுகள் முழுமையாக இடம்பெற ஒத்துழைப்பு; மாணவ பிரதிநிதிகள் உறுதிமொழி |
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
|
எமது செய்தியில் குறிப்பிடிருந்த மர்மமான முறையில் இறந்து போன புளியங்கூடல் பெண்ணின் மரண அறிவித்தல் இது தான் .இவரது சுவிஸ் வாழ் கணவனின் அயோக்கியத்தனத்தால் அநியாயமாக இறந்தவர்
| |||||||||||||||||||||||||||||||
|
|
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியான இயக்கமாக மாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையானது புலிகளுக்கு சார்பாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.