Delhi Daredevils require another 75 runs with 8 wickets and 55 balls remaining
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையின் வெற்றிக் கொடி நீடிக்குமா? பஞ்சாப்புடன் நாளை மோதல்
சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர்
சாத்தூர் ராமச்சந்திரன் சரணடைய உத்தரவு ஆள் கடத்தல் வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கீழ்கோர்ட்டில் சரணடைய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தி.மு.க., முன்னாள் அமைச்சர்
பா.ம.க. கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக் கட்சியினர் வட மாவட்டங்களில் பஸ் உடைப்பு, பஸ்ஸூக்கு தீ வைப்பு போன்ற வன்முறைச்
7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 43 வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. போட்டியில்
யாழ், கிளிநொச்சி, மன்னார் மே தினம் கூட்டம்! கிளி. கூட்டத்தில் மயக்கமடைந்த மாவை சேனாதிராசா!
“எமது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நாளாக இந்த மேநாள் அமைந்துள்ளது. இன்று சர்வதேச தினமானது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் வர்க்கத்தினருடைய உரிமைகளை வென்றெடுக்கும்
மாவீரர் மேஜர் கணேஷ்சின் மனைவி கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையினரால் கைது
தமிழ் நாட்டின் திருச்சியில் பயத்தின் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தனது இரண்டு பிள்ளைகளுடன் கோவர்ஜன் 10, நிதுர்சன் 7
காடுவெட்டி குரு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ( படங்கள் )
பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார். திருவல்லி க்கேணியில் உள்ள சட்டமன்ற விடுதியில் ஜெ.குருவை கைது செய்தது போலீஸ்.
ஜெயலலிதா நிறைய வழக்குகளை சந்திக்க வேண்டியதிருக்கும் : ராமதாஸ் ஆவேசம்
தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை 15 நாள்
அவுஸ்திரேலியாவிலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளார்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்
அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி