பிரேசில் காற்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என பிரேசில் காற்பந்தாட்ட சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப்படுத்திய அவ்வந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாசாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியமில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் கணனியைக் கற்பிக்கும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் தரமான ஆசிரியர் இன்றி கற்பிக்கப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகுமெனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
வேட்டிக்குத் தடைவிதிக்கும் விதிமுறையை நீக்க சட்டத்திருத்தம்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை பேசிய ஜெயலலிதா,
தனியார் கிளப்புகளில் வேட்டிக்கு தடை விதித்தது கடும்
நல்லிணக்கமே இலங்கையின் முக்கியமான பிரச்சினை: பிரான்ஸ் தூதுவர்
சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்க என்பதே இலங்கையின் மிக முக்கியமான பிரச்சினை என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் போல் மஞ்சாவூ தெரிவித்துள்ளார்.
சூறையாடல்களுக்குள் அகப்பட்டுள்ள சொத்துக்களை பாதுகாக்க வடக்கு மக்கள் முன்வர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம், எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“தேசிய அபிவிருத்திக்காக
இந்தியா தனது வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியது
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, இந்தியாவின் புதிய அரசாங்கம் 500 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கிரசார் எனக்கு நெருக்கமானவர்கள்: மோடி அரசு எனக்கு எதிரானது: ராகுலுக்கு பிரதாப் வேதிக் பதில்
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவராக கூறப்படும் ஹபீஸ் சயீத்தை, பாபா ராம்தேவ் உதவியாளர் வேதபிரதாப் வேதிக் அண்மையில் பாகிஸ்தானில் சந்தித்து
உலகக் கோப்பையுடன் ஜெர்மனி அணி நாடு திரும்பியது
பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில்
பீபா உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஐநா தூதுவர் ஏஞ்சலினா ஜூலி இலங்கை அகதிகளை காண நவுறு தீவு பயணம்
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான தூதுவரும் நடிகையுமான ஏஞ்சலினா ஜூலி நவுறு தீவிற்கு பயணம் செய்ய உள்ளார்.
வட மாகாண சபை சிறப்பாக இயங்குகிறது: பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்-பி.பி.சி
வட மாகாண சபை சிறப்பாக இயங்குவதாக இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் பணங்களை சீசெல்ஸ் ஊடாக சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம்:
இலங்கையர்களின் பணங்களை சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்வதற்கு சீசெல்ஸ் நாடு உதவுவதாக வெளியான குற்றச்சாட்டை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.
சந்திரசிறி மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து சரவணபவன் எம்.பி. கண்டனம்
வடக்கு மாகாண சபையின் கடமைகளைத் தொடர்ந்து முடக்கும் நோக்குடன் இராணுவ சர்வாதிகாரம் திணிக்கப்படுகிறது.
போரில் 84 ஆயிரம் ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர்! இது அரசின் புள்ளிவிபரத் தகவல்!- சுரேஷ் எம்.பி.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னான காலப்பகுதியில் 84 ஆயிரம் விதவைகள் இருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.