பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2014

தம்பிதுரைக்கு வைகோ வாழ்த்து!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்திய நாட்டு அரசியலில் மிக முக்கியமான காலகட்டத்தில்,

அதிமுக  அரசை எதிர்த்து பெருந்திரள் உண்ணாவிரதம்: தா.பா., ஜி.ரா பேட்டி


மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், மாநில அஇஅதிமுக  அரசின் மக்களைப் பாதிக்கும் செயல்பாடுகளை எதிர்த்தும் மக்கள் சந்திப்பு இயக்கம்
ஊடகவியலாளரின் கன்னத்தில் அறைந்த மரடோனா
முன்னாள் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் தியாகோ மரடோனா ஊடகவியலாளர் ஒருவரை கன்னத்தில் அரைந்த சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
 
அதிகாரிகளின் கடும் அழுத்தம் ! சங்க, மஹேல, மலிங்க, பெரேரா ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் நால்வர் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரின் முன்பாக ஓய்வு பெறவுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிகிச்சை பயனின்றிச் சிறுவன் சாவு 
 வீதி விபத்தில் படுகாயமடைந்த மூன்று வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தான்.
புதிய மனிதர்களை ஊடகவியலாளர்கள் உருவாக்க வேண்டும் 
 புதிய மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்துள்ளார்.
அரியாலை பூம்புகாரை தத்தெடுத்தது யாழ்.றோட்டரி 
யாழ்ப்பாண றோட்டரிக் கழகம் அரியாலை பூம்புகார் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக சண்முகா சிறுவர்  முன்பள்ளி சிறார்களுக்கு அமரர் செல்லையா சிவபாதம் சுந்தரம் நினைவாக கல்வி கற்கும் தளபாடங்கள் இன்று கையளிக்கப்பட்டன.
தம்பாட்டி கிராமத்திற்கு குடி நீர் வழங்க சரா எம்.பி. நிதியுதவி 
ஊர்காவற்றுறை, தம்பாட்டி கிராமத்திற்கு 9 கிழமைக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் வழங்கியுள்ளார்.
கருப்பு பண பட்டியல் கிடைத்தது: எவ்வளவு பேர் தெரியுமா?

கருப்பு பணம் தொடர்பாக, கடந்த நிதியாண்டில் வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்கள் 24 ஆயிரம் பேரின் தகவல்களை பெற்றுள்ளது இந்தியா.
இனி உதயமாகும் குவா குவா குட்டிகளுக்கு “அம்மா பேபி கிட்”

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க தேவையான 16 பொருட்கள் அடங்கிய 'அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்
 
தீவக இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க த.தே.கூட்டமைப்பினால் உபகரணங்கள் கையளிப்பு
யாழ்.குடாநாட்டின் தீவக இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தீவக விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 106 கோயில்களில் அன்னதானம் 
நடப்பு ஆண்டில் 3 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 106 திருக்கோயில்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அரச கேபிள் மூலம் இண்டநெட் 
அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக அதிவேக அகண்ட அலைவரிசை சேவை (Broadband Services) மற்றும் இதர இணையதள சேவை (Internet Services) ஆகியவை குறைந்த கட்டணத்தில் அரசு

எல்லாளனா இல்லை எள்ளாளனா  கண்டு பிடியுங்கள் 
யாழ். நகரில், மணிக்கூட்டு வீதியில் நேற்று முன்தினம் நிறுவப்பட்ட எல்லாள மன்னனின் சிலையின் பீடத்தில் "எள்ளாளன்" என்ற
மசாஜ் நிலையத்தில் விபச்சார விடுதி ; 3 பெண்கள் கைது 
 மருதானை, டாலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியொன்று மேல் மாகாண மோசடி  ஒழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கற்பழித்தவரின் ஆணுறுப்பை வெட்டிய பெண் 
பீஹார் மாநிலத்தில் கற்பழிக்கவந்த மந்திரவாதியின் ஆணுறுப்பை 18 வயது பெண் கத்தியால் வெட்டியுள்ளார்.

யாழில் இந்திய சுதந்திர தினம் எதிர்வரும் 15ல் அனுஸ்டிப்பு 
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

டெஸ்டில் மீண்டும் முதலிடத்தில் சங்கா 
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
 
யாழ்.கசூரினா கடலில் மூழ்கிய வயோதிபர் சாவு 
 யாழ். காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஜய்க்கு எதிராக 2 நாட்களில் போராட்டம் வெடிக்கும் : மாணவர் அமைப்பு எச்சரிக்கை 
news
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது வீடு, 'கத்தி' அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்னும் 2 நாட்களில் போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.
கனடாவில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை ஆரம்பம் 
னடாவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்  சங்க கிளை
புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம்-கனடாக் கிளை 10.08.2014 பாபா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. பின்வருவோர் நிர்வாகத்துக்கு 

பிரான்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை அங்குரார்ப்பணம் 
அன்புள்ள எம் பாடசாலை உறவுகளே,
எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்பதற்கும், எம் பாடசாலை
டி ஆர் பாலுவுக்கு உடல்நிலை மோசம் -சத்திரசிகிச்சை 
ஆண்மை பரிசோதனைக்கு தடை  கேட்டு  நீதிமன்றில் நித்தியானந்தா 

தி மு க இல் சதுரங்க வேட்டை கலங்கி ஓடும் தி மு க வினர் 

""ஹலோ தலைவரே..  சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கலை. இருக்கிற எம்.எல்.ஏக்களையும் கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. எம்.பி. தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்கலை. அப்படி யிருந்தும்