சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதால், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
12 ஜன., 2015
உலகக்கிண்ணம் 2015: பட்டையை கிளப்ப காத்திருக்கும் 14 அணிகள் தயார்
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிக்கான 14 நாடுகளும் தங்கள் அணி விபரங்களை அறிவித்து விட்டது.
மகிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் வாகன விபத்து! வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை படுகாயம்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இன்று விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்
தேர்தல் தினத்தில் 500 கோடி ரூபாவை வங்கிகளில் இருந்து எடுத்த ராஜபக்ஷ புதல்வர்கள்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள்
கிழக்கு மாகாணம் கூட்டமைப்பின் ஆட்சிக்கு வரும்: எஸ்.தண்டாயுதபாணி
கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பே மாகாணத்தின் புதிய அரசாங்கத்தினை அமைக்கும்
ஜனாதிபதி மைத்திரியை கொழும்பில் இன்று சந்திக்கிறது த.தே. கூட்டமைப்பு
தமிழ் பேசும் மக்களின் அமோக வாக்குகளினால் வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன,
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று அறிவிப்பு
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்
பாதுகாப்பு அமைச்சரானார் சரத்பொன்சேகா?
மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக
மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு?
மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கைகலப்பு - கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இன்று கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செயறக்குழுக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்