கொரொனா வைரஸ் உடலில் நுழைந்ததும் எந்த ஒரு பாதிப்பும் உடனடியாக தெரியாது. பாதிப்புகள் தெரிய சில நாட்கள் ஆகும்.
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
28 மார்., 2020
ரொறன்டோவில் ஒரே நாளில் மூன்று மடங்காக அதிகரித்த கொரோனா தொற்று
கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 30 தொடக்கம் 40 பேரக்கே
சுவிஸ் வானொலிகளில் தமிழ் மொழியில் கொரோனா விழிப்புணர்வு அறிவித்தல்கள்
சுவிஸில் வாகனங்கள் வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி வானொலிகளில் தேவையானபோது இடைநிறுத்தி வாகன நெரிசல் வீதிகளின் நிலை போன்ற அவசர அறிவித்தல்களை ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு . வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது நீங்கள் தமிழ் பாடல்களை ஒலிநாடா இசைத்தட்டுகளில் கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை நிறுத்தி உங்கள் வானொலியை இயங்க செய்து அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில் இப்போது தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற அறிவித்தல்களை தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும் கூட அறிவிக்கிறார்கள்
சுவிஸில் வாகனங்கள் வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி வானொலிகளில் தேவையானபோது இடைநிறுத்தி வாகன நெரிசல் வீதிகளின் நிலை போன்ற அவசர அறிவித்தல்களை ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு . வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது நீங்கள் தமிழ் பாடல்களை ஒலிநாடா இசைத்தட்டுகளில் கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை நிறுத்தி உங்கள் வானொலியை இயங்க செய்து அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில் இப்போது தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற அறிவித்தல்களை தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும் கூட அறிவிக்கிறார்கள்
சுனில் விடுதலை! காட்டமானது ஐநா
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் திணறும் நாடுகள்… ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் இதுவரை இத்தாலியில் 50 சுகாதார பணியாளர்கள் மரணம்! வெளியான தகவல்
கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும் எண்ணிக்கை
2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?
இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019 இறுதியிலேயே
திரும்பமுடியாமல் வேறுநாடுகளில் இருக்கும் சுவிஸ் தமிழருக்கு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில் சமூகசேவை பணம் ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் சொல்லவேண்டும் .இல்லையேல் உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை பணம் பெறுவோர்பயணம் செய்த உண்மையை சொல்லாது அச்சத்தில் உங்கள் மாதாந்த சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால் கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு போக சட்டத்தில் இடமுண்டு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில் சமூகசேவை பணம் ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் சொல்லவேண்டும் .இல்லையேல் உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை பணம் பெறுவோர்பயணம் செய்த உண்மையை சொல்லாது அச்சத்தில் உங்கள் மாதாந்த சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால் கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு போக சட்டத்தில் இடமுண்டு
அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள் இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும் சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக வெளியிடுகிறார்கள் பிரபலமான இணையம் ஒன்று சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள் இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும் சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக வெளியிடுகிறார்கள் பிரபலமான இணையம் ஒன்று சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன்
கொரோனா வைரசுக்கு பலியான 16 வயது சிறுமி
கொரோனா வைரஸ் காரணமாக 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த பிரான்சையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அறிவித்தல் ஒன்று
ஒரு பிரபலமான இணையம் அண்மையில் சுவிஸில் காலமான சதாசிவம் லோகநாதன் பற்றிய செய்தியில் பல தவறான தகவல்கள் பிரதேசவாசிகள் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளது இந்தப்பதிவை இன்னும்பல செய்து மறுபதிவு செய்துள்ளன .சம்பந்தப்படட அனைத்து இணையங்களும் தவறு க்கு மன்னிப்பு கேட்டு திருத்தும் கொடுக்கவேண்டும் இல்லையேல் தற்போது சுவிஸில் உள்ள அவசரகாலசட்டத்தின் கீழ் சடடநடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி உத்தியோகபூர்வமாக இணையங்களுக்கு அறிவித்துள்ளோம்
ஒரு பிரபலமான இணையம் அண்மையில் சுவிஸில் காலமான சதாசிவம் லோகநாதன் பற்றிய செய்தியில் பல தவறான தகவல்கள் பிரதேசவாசிகள் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளது இந்தப்பதிவை இன்னும்பல செய்து மறுபதிவு செய்துள்ளன .சம்பந்தப்படட அனைத்து இணையங்களும் தவறு க்கு மன்னிப்பு கேட்டு திருத்தும் கொடுக்கவேண்டும் இல்லையேல் தற்போது சுவிஸில் உள்ள அவசரகாலசட்டத்தின் கீழ் சடடநடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி உத்தியோகபூர்வமாக இணையங்களுக்கு அறிவித்துள்ளோம்
கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள இத்தாலியின் சிறு நகரம்!
கொரோனாவால் இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள அந்நாட்டில் உள்ள ஒரு சிறு நகரம் வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது.
கனடாவில் கொரோனா காரணமாக வேலை – வருமானத்தை இழந்தவர்களுக்காக பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு
கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதம் $2,000 வழக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.