.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
2 ஜன., 2015
›
எதிரணி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. - அ...
கடந்த வருடத்தின் சுவிசின் அதிசிறந்த விளையாட்டு வீரராக யங் ஸ்டார் கழகத்தின் ஜெனிபன் தெரிவாகலாம் ?
›
எதிர்வரும் 18 ஆம் திகதி வானவில் விளையாட்டுக் கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட் டியில்
ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளர்களை தாக்கும் தென்கொரிய நிறுவன அதிகாரிகள்! வீடியோ வெளியாகி பரபரப்பு!
›
›
புங்குடுதீவு சிவலைபிட்டி ச ச நிலைய உறுப்பினரின் இறுதி ஊர்வலம்
யங்கர பனிப்பொழிவால் வீதியில் முட்டிமோதிய வாகனங்கள்
›
கனடா ஒன்ராறியோவின் கிழக்குப் பகுதியில் அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் வழுக்கலான வீதியால் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்ளாக...
புத்தாண்டு நாளில் பதவியேற்ற சுவிஸ் பெண் ஜனாதிபதி சிமொநிட்டா சிமொருக்கா
›
புத்தாண்டு நாளில் சுவிஸின் ஜனாதிபதியாக சிமோனிட்டா சிமருகா என்ற பெண் பதவியேற்றுள்ளார்.
தலித் வாலிபரை காதலித்த இஸ்லாமிய பெண்: கொன்று புதைத்த தந்தை
›
உத்திரபிரதேசத்தில் தலித் வாலிபரை காதலித்த முஸ்லீம் பெண் அவரது தந்தையால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகிந்தவின் ஆட்சியிலே தமிழர்கள் அதிகளவில் கொல்லப்பட்டனர்! புகழ்ந்து பேசிய ஈபிடிபி
›
மஹிந்த தலைமையிலான ஆட்சியில் தமிழர்களை கொன்று குவித்தோம். உண்மைதான் என்பதை இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின்
யார் கட்சித் தாவினாலும் அஞ்சப் போவதில்லை: மன்னாரில் மஹிந்த தெரிவிப்பு
›
யார் கட்சித் தாவினாலும் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடு இருண்ட யுகத்தில் இருந்து
முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி மைத்திரிக்கு ஆதரவு
›
முன்னாள் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி இன்று பொது வேட்பாளர் மைத்திரியுடன் இணைந்து கொண்டுள்ளார். இவர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டிய...
ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து அரச அதிபரிடம் கேட்டறிந்தார் பிரித்தானிய தூதுவர்
›
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இன்றைய பரப்புரை நிகழ்வில் கலந்து கொள்ளும் சமுர்த்தி அங்கத்தவர்களுக்கு ரூபா 5000.00 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்
›
யாழில் மக்கள் வெள்ளம்; சமுர்த்தி கொடுப்பனவா? மகிந்தவா? இன்றைய தினம் காலை முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி
நான் பிசாசு; யாழில் மகிந்த தெரிவிப்பு
›
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை பிசாசு என வர்ணித்து உரையாற்றிய சம்பவம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யார் தடுத்தாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவந்தே தீருவேன் - மகிந்த
›
யார் என்ன சொன்னாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற மகிந்த முன்வைக்கும் வாக்குறுதிகள் எவை?
›
ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் தேர்தல் பிரசாரம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு அப்பால் காங்கேசன்துறை வரைக்க...
காங்கேசன்துறைவரை ரயில் சேவை இன்று ஆரம்பித்து வைக்கிறார் மகிந்த
›
எதிர்வரும் 8-ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வரும்
சிறுபான்மையினரில் ஒரு பகுதியினர் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை ஜனாதிபதி மகிந்த கருத்து
›
கடந்த தேர்தல்களில் தனது வெற்றிக்கு காரணமாகவிருந்த சிறுபான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் தன்னை விட்டு விலகிச் செல்லவில்லை
நாவாந்துறையில் மீண்டும் பதற்றம் புத்தாண்டு பிறக்கும் வேளையில் இளைஞர் குழு மோதல்
›
நாவாந்துறையில் இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டதனால் அங்கு மேலும் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளது.
எந்த இராணுவ முகாமும் வடக்கில் அகற்றப்பட மாட்டாது புத்தளத்தில் மைத்திரி தேர்தல் பிரசாரம
›
வடக்கில் இருக்கும் எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் இரகசிய திட்டங்களை கசிய விடும் அமைச்சர்கள்
›
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் பலர் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பணியாற்றுவதில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திற்குள்
‹
›
முகப்பு
வலையில் காட்டு