.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
11 பிப்., 2015
கீரிமலையில் புதிய வைத்தியசாலை
›
கீரிமலை கருகம்பனையில் ஆயுள்வேத வைத்தியசாலையொன்று வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் வைபவ
ஒரு தொடர், ஒரு கிண்ணம் ஆனால் இரண்டு ஆரம்ப விழாக்கள்
›
உலகக்கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண்,நியூசிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் என இரு மைதானங்களில்
திஸ்ஸ அத்தநாயக்கபிணையில் விடுதலை
›
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
130 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி செல்கிறார் நிதிஷ் குமார்
›
பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மான்ஜியை பதவியை விட்டு இறக்கியே தீர வேண்டும் என சபதமேற்றுள்ள அம்மாநில
பிரணாப் மகள், முதல்வர் வேட்பாளர் உட்பட 63 பேர் டெபாசிட் இழப்பு - காங்கிரஸ் அதிர்ச்சி
›
டெல்லியில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 63 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது, அக்கட்சியின் மேலிட தலைவர்களிடையே
பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு விஜயம்- சி.சிறீதரனை சந்தித்து கலந்துரையாடல்
›
இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டேவிஸ் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பா.உறுப்பினர் சி.சிறீதரனை அவரது
தாயக தலைவர்களும் புலம்பெயர் சமூகமும் இணைந்து செயற்பட வேண்டிய காலமிது!- வி.உருத்திரகுமாரன்
›
சவால் மிகுந்த இக்காலத்தில் எமக்கான நீதியினை வென்றடைவதற்கு, தமிழீழத் தாயக அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழ் அரசியற்
கிழக்கில் தேசிய அரசு குறித்த மு.காவின் அழைப்புக்கு திருமலையில் இறுதி முடிவு! சம்பந்தன
›
"கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த
10 பிப்., 2015
மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி: வைகோ
›
நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடியானது, ஜனநாயகம் காத்த மக்களின் மௌனப் புரட்சி
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலயத்துக்கான வாகனக்கொம்பு கொடை
›
மடத்துவெளி முருகன் ஆலயத்துக்கான வாகனக் கொம்புகளை கொடுத்து உதவுகிறார் நெடுங்கேணி வர்த்தகர் கந்தையா பரமலிங்கம் ( வரதீவு .புங்குடுதீவு 7) ...
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிழல் மரங்களுக்கு நீர் வழங்கும் பெருந்தகை
›
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு 7ஆம் வட்டாரத்தில் வசிக்கும் நடராசா ஷண்முகம் (குடி நீர் வியாபாரி இலவச...
›
கு ல்பி ஐஸ் சாப்பிடும் குழந்தைகள் முதல் பிரதமர் நரேந்திரமோடிவரை செல்ஃபி மோகம் யாரையும் விட்டு வைக்கவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
›
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடந்தது. காலை 10.15 மணி நிலவரப்படி மொத்...
ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
›
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்றார். 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் அவர...
டெல்லி தேர்தல்: காங்கிரஸ், பாஜக முதல்வர் வேட்பாளர்கள் படுதோல்வி
›
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது.
2வது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால்
›
2013 டிசம்பர் 4ல் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28, பாஜக 31, காங்கிரஸ் 8, சுயேட்சை 1, ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், சிர...
ஆம் ஆத்மி வரலாறு காணாத வெற்றி மூன்றில் மட்டுமே தோல்வி
›
டெல்லியில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத் ...
உலக கிண்ணப் போடிகளில் அவுஸ்திரேலிய பொப் பாடகிகள்!
›
உலக கிண்ணத் தொடருக்கான ஆரம்ப விழாவில் அவுஸ்திரேலிய பொப் பாடகிகளான ஜெசிகா மௌவ்போய், டினா அரினா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள் : சமூக சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
›
யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்கள்
›
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக
‹
›
முகப்பு
வலையில் காட்டு