.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
21 மே, 2015
ஜெயலலிதா பதவி ஏற்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்
›
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு
›
மாணவி வித்தியா கொலை காமுகர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். இன்று காலை தொடக்கமே மக்கள் அங்கு குவிந்து போராட்டத...
வித்தியாவின் கொலையை கண்டித்து மன்னாரில் ஹர்த்தால்.கண்டன ஊர்வலமும் முன்னெடுப்பு.
›
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொடுரக் கொலையை கண்டித்தும்,கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு
வித்தியா கொலைக்கு நீதிகோரி சிங்கள மக்களும் போராட்டம்
›
புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்காக முழு தமிழினமும் கொந்தளி
வித்யாவின் படுகொலையை கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால் - மட்டக்களப்பு ஆர்ப்பாட்டம்
›
புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மாணவியின் கொலைக்கு எதிராக வீறுகொண்ட மக்கள் எழுச்சி
›
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.குடாநாடு முழுவதும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப்
துடுப்பாட்ட செய்தி பாய்ந்து அடித்த பெங்களூர்: எலிமினேட்டான ராஜஸ்தான் (வீடியோ இணைப்பு)
›
ஐ.பி.எல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் (Eliminator) சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியும், றொயல் சேலஞ்சர் பெங்களூர் அணியும் மோதின.
செப்டெம்பரில் புதிய பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபை உருவாக்கத்தின் பின் சபை கலைப்பு
›
அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டதன் பின்பு பாராளுமன்றம் கலைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும...
புங்குடுதீவு மாணவி விவகாரம் அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி
›
புங்குடுதீவில் மாணவி படு கொலை செய்யப் பட்ட சம்பவத்தை கண்டிக்கும் அதே நேரம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறி தேர்தல் காலத்த...
அரசே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உடன் வழங்கு : இல்லையேல் கிழக்கு, மலையகத்திலும் போராட்டம் வெடிக்கும் ;சரா
›
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்,வர்த்தக
யாழ்.நீதிமன்றின் பிரதான வீதியை முற்றுகையிட்டனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்
›
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக கொழும்பில் வைத்து
அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம் : மாணவிக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவோம்
›
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அடித்து நொருக்கப்பட்டது பொலிஸ் காவலரண்
›
யாழ். நகரில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள்: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
›
மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள். நீங்கள் அடையாளம் காணப்பட்டால் மிகவும் பாரதூரமான
யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் - அதிரடி படையினர் குவிப்பு - நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட 111 பேர் கைது
›
புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து அங்கு ஒன்றுகூடிய
வித்தியா மீதொரு சத்தியம் செய்யுங்கள் மாணவர்களே !
›
வித்தியா மீதொரு சத்தியம் செய்யுங்கள் மாணவர்களே... குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவோம் என.
20 மே, 2015
சுவிஸ் 24 நிமிடங்கள் என்ற பத்திரிகையில் வந்த விததியா பற்றிய செய்தி
›
Mord an Schülerin (18) – Schweizer Tamile in Haft
பொதுமக்கள் எதிர்ப்பினால் வாரணாசியில் இருந்து தப்பி ஓடிய நித்தி!
›
நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாச வீடியோவில் தோன்றியதன் மூலம் சர்ச்சைக்குள்ளான பிரபல சாமியார் நித்யானந்தாவுக்கு
யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் - அதிரடி படையினர் குவிப்பு - குழப்பம் விளைவித்த 20 பேர் கைது
›
புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து
›
புங்குடுதீவு வீராமலை மைந்தன் 1 மணி · தொகுத்தது · புங்குடுதீவுப் பெண் கடல் சீறாது அது பொங்கினால் உலகம் தாங்காது என்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு