.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
27 ஜூலை, 2015
புங்குடுதீவு கிழக்கு பெத்தப்பா கோயில் பகுதி மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவுக்கூட்டம்
›
புங்குடுதீவு கிழக்கு பெத்தப்பா கோயில் பகுதி மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவுக்கூட்டம் 23 - 07 - 2015 அன்று ஏற்பாடு
தேசிய அடையாள அட்டைகளுக்கான கட்டணங்கள் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
›
இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகளுக்கான கட்டணங்கள் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன
மதுபான பாரில் ரகசிய அறை அமைத்து ஆபாச நடனம் அழகிகள் உள்பட 25 பேர் கைது
›
மதுபான பாரில் ரகசிய அறை அமைத்து ஆபாச நடனம் ஆடிய 10 அழகிகள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழீழ தேசியத் தலைவரின் நாமம் உரைக்கக்கேட்டு தாயகமக்கள் ஆர்ப்பரிப்பு; அதிர்ந்தது யாழ்ப்பாணம்
›
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான முதலாவது பரப்புரை கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வேலுப...
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி
›
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான்
தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள் : பிரதமர் !
›
சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம்
கொலைகள் , காணாமல் போதலுக்கு பாதுகாப்பு தரப்புக்கு தொடர்பு ; விசாரணையில் அம்பலம்
›
நாடாளுமன்ற உறுப்பிர்கள், ஊடகவியவாளர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்பு உள்ளது என...
யாகூப் மேமனின் புதிய கருணை மனுவில் கையெழுத்திட்ட அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், நடிகர்கள் விபரம்
›
மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாகூப்மேமனின் மரண தண்டனையை நிறுத்தக்கோரி, அரசியல் கட்சித்தலைவர்கள், பிரபல
வங்கியின் முட்டாள்தனம்: ரூ.95 ஆயிரம் கோடிக்கு அதிபதியான வேலைக்காரப் பெண்
›
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளையின் சிறு தவறால் பெண் ஒருவரின் சேமிப்பு கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி வரவு வைக...
இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்பட்ட 700 வாகனங்கள் ,,இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய விமல்! கடுப்பில் கோத்தபாய
›
தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச, சமீபத்தில் மிரிஹான பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் த...
விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் கைது
›
விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் மற்றும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்...
சொத்து விபரங்களை வெளியிடுதல் மந்தகதியில்! டரான்பெரன்சி இன்டர்நெசனல் குற்றச்சாட்டு
›
சொத்து விபரங்களை வெளியிடும் நடவடிக்கைகள் மந்தகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு: பக்ரிநாத் சென்ற பக்தர்கள் தவிப்பு
›
உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,
26 ஜூலை, 2015
டயமண்ட் லீக் போட்டியில் உசைன் போல்ட் வெற்றி
›
லண்டனில் இடம்பெற்ற டயமண்ட் லீக் போட்டியில் உலகின் குறுந்தூர ஓட்ட சம்பியன் உசைன் போல்ட் வெற்றி பெற்றுள்ளார்.
பி.எல் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உட்பட 36 பேர் விடுதலை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
›
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் உட்பட 36 பேரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்ப...
வடக்கு -கிழக்கிற்குள் இணைந்த சமஷ்டிகுள் தீர்வு; விஞ்ஞாபனத்தில் த.தே.கூ வலியுறுத்து
›
ஒன்றுபட்ட வடக்கு- கிழக்கு அலகைக் கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளேயே அதிகார பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என த...
24 ஜூலை, 2015
தற்போதைய செய்தி .அரசியல்வாதி தம்பி மு தம்பிராசாவின் மகன் கடத்தப்பட்டார்
›
இன்று அதிகாலை கொழும்பிலிருந்து நானும் எனது மகன் திருவளவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் வந்து எனது அலுவலகத்தில் தேர்தல் ...
சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தினர் முன்வரவேண்டும்; வூட்லர்
›
யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதிகரித்த போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் ...
யாழில் இயங்கிவரும் விடுதிகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும்; வூட்லர்
›
யாழ்.மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதிகள் முன்அறிவித்தல் இன்றி திடீர்சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் ...
ஐந்து வயதுக் குழந்தை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராம்
›
நேற்றைய மாலைமலர் பத்திரிகையில் "சயனைடு குப்பிகளுடன் பிடிபட்ட விடுதலை புலி உள்ளிட்ட 3 பேரிடம் 2–வது நாளாக விசாரணை" என்ற தலைப்பில...
‹
›
முகப்பு
வலையில் காட்டு