.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
14 செப்., 2015
இலங்கை தொடர்பான ஐ.நா அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்படும் : மனித உரிமை ஆணையாளர்
›
இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்படுமென, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன்
தமிழ்நாட்டில் அனைத்து இல்லங்களிலும் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்
›
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் இணைய
ரகசிய முகாம்களில் இன்னமும் உயிரோடு இருக்கும் காணாமல் போனோர் கொல்லப்படலாம்
›
காணாமல் போனவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான பிரேரணை ஒன்றுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர்
›
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார்.
9 செப்., 2015
ஆண்டவன் அவதாரம், நடமாடும் தெய்வம் என்ற பெயரால் சாமியார்களுக்கு பஞ்சமே கிடையாது.
›
அறிவே துணை! புலம்பெயர்நாடுகளிலும் , தமிழ்நாட்டிலும்
குர்கானில் சவுதி அரேபியா தூதர் வீட்டில் இருந்து பெண்கள் மீட்பு, பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக புகார்
›
IST டெல்லியை அடுத்த குர்கானில் சவுதி அரேபியா தூதர் வீட்டில் இருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தங்களை பாலியல் பலா...
இளம் வீரர்களை எதிர்கொள்ள ரோஜர் பெடரரின் புது ஆயுதம் ( வீடியோ)
›
அமெரிக்க ஓபனில் ஓர் புது புயல் மையம் கொண்டுள்ளது. அதற்கு SABR (Sneak Attack By Roger). என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டென்னிஸ் உ
மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் .
›
இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
. ஒரு போராட்டக்காரியின் போராட்டம் --------------------------
›
வாழத்துக்கள்! ஒரு போராட்டக்காரியின் போராட்டம் ---------------------------------- - 3 ஆம் தேதி தேர்வுக்கு 2 ஆம் தே...
ஜனாதிபதியின் பிரதிநிதியாக சம்பிக்க, பிரதமரின் பிரதிநிதியாக விஜயதாச
›
அரசியல் சாசனப் பேரவைக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
றுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன்
›
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனா...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மக்களது பிரச்சினைக்கு தீர்வு - பிரதமர் ரணில்
›
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மக்களது பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென ...
தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று
›
தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்
›
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள், ஜனாதிப...
சம்பளப் பணத்தை நன்கொடையளிக்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
›
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தனது சம்பளப் பணத்தை ஏழைகளுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக வன்செயல்களில் ஈடுபடும் குழு?
›
கனடாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வெ
மாவையின் உரை அநாகரிகமானது- வலம்புரி
›
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா வவுனியாவில் ஆற்றிய உரை
8 செப்., 2015
போகப்போக தெரியும்...: வைகோ பதில்
›
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ்
›
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வகுப்பறையில் எந்த நேரமும் செல்போனில் பேச்சு: டீச்சரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்
›
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கூகலூர் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட, தாழக்கொம்பு புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
‹
›
முகப்பு
வலையில் காட்டு