.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
8 அக்., 2015
நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் மாகாணசபைக்கு முன்பாக கவனயீர்ப்பு
›
வடமாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசியரியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொண்டயாவின் மரபணு பொருந்தவில்லை
›
சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்பவரின் மரபணு பொருந்தவில்லை.
பாராளுமன்ற அமர்வு இன்று முதல் ரூபவாஹினியில் நேரடி ஒளிபரப்பு
›
பாராளுமன்ற விவாதங்கள் இன்று வியாழக்கிழமை முதல் தேசிய ரூபவாஹினி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
7 அக்., 2015
7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்திடுக! வேல்முருகன்
›
திருச்சி, செய்யாறு ஆகிய சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகாலம் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும்
என் தந்தையின் புகழை சீரழிப்பது ஊடகங்கள் தான்: ஃபிபா தலைவரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு
›
] இமாலய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவரான செப் பிளேட்டரின் புகழை கெடுப்பது ஊடகங்கள் தான் என அவரது...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை
›
தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த நோ திநாதன் வ சீகரன் 192 புள்ளிக்களைப்
விரிவுரையாளராவதே எனது இலக்கு!- வவுனியாவில் முதல் நிலை மாணவி ஹரிணி பரந்தாமன்
›
விரிவுரையாளராவதே எனது இலக்கு என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று முதல்நிலை பெற்ற
விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்
›
விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல்
ஐ.நா மனித உரிமைப்பேரவை தீர்மான நடைப்பாட்டை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு நியமனம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
›
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் நடைப்பாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழுவினைக்
நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம்-வைகோ
›
நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின்
ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஏன்? தோனி புதிய விளக்கம்
›
தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியை...
அத்துமீறி துருக்கிக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம் இடைமறிப்பு
›
சிரியாவில் வான் தாக்குதல் நடத்தும் ரஷ்ய போர் விமானம் ஒன்று அத்துமீறி துருக்கி வான் பரப்பிற்குள் நுழைந்ததை அடுத்து
6 அக்., 2015
பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் மோதல் உக்கிரம்! கொழும்பு அரசியலில் இன்னொரு பரபரப்பு
›
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால
தமிழர்கள் திருந்த வேண்டும்!
›
ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும்
தடம்புரண்டது வடக்கு ரயில்! இரவு ரயில் சேவைகள் ரத்து
›
வடக்கு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடபகுதிக்கான இரவு நேர ரயில் சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
என் தோளில்தான் கடாபி கைபோட்டார் : மைத்திரிக்கு மஹிந்த பதிலடி
›
ராஜபக்ஷ அரசு தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் ஜெனிவா அமர்வில் நிலைமை மோசமாகி, பொருளாதாரத் தடை விதிப்பதற்கு
ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி, ஸ்ரான்லிக் கல்லூரி அணியை இன்னிங்ஸ் மற்றும் 138 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
›
யாழ். மாவட்டப் பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 13வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவினருக்கிடையில் நடத்தும் துடுப்பாட்டத்
மாலுசந்தி மைக்கல் கம்பன்ஸ் அணியை 4:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
›
மாலுசந்தி மைக்கல் விளை யாட்டுக் கழகத்தினால் அழைக்கப் பட்ட யாழ். மாவட்ட அணிகளுக் கிடையில் நடத்தப்பட்டுவரும் அணிக்கு 7
நாடகமும் அரங்கியலும் செய்முறை வகுப்புகள்
›
இவ்வருடம் க.பொ.த உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் பரீட்சைக்குத் தோற்றி, விரைவில் அதன் செய்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மா
அனுமதிப்பத்திரமின்றி பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தினால் சட்ட நடவடிக்கை : டெனீஸ்வரன்
›
வடக்கு மாகாணத்துக்குள் பல பேரூந்துகள் உரிய முறையில் வழித்தட அனுமதிப்பத்திரம் பெறாமல் சேவையில் ஈடுபடுவது குறித்து பல்வேறு விசனங்களும்
‹
›
முகப்பு
வலையில் காட்டு